ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்று பேசலாமா? – கே.பாலகிருஷ்ணன்

அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி  வீழ்த்தப்பட்ட வேண்டும். கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை தான் முக்கியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடிபழனிசாமி 7 தமிழர்களை விடுதலை செய்யுங்கள்  அல்லது முடிவெடுங்கள் என்று தீர்மானம் … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அவசர ஆலோசனை…!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் அறிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுக 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும், வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளனர். இதனை … Read more

இவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம்…! கமல்ஹாசன் காட்டம்…!

காங்கிரசிற்கு இடத்தை குறைத்து கொடுப்பவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளிலும் தர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மக்காள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னை தேரடியில் வாக்கு சேகரித்த கமலஹாசன், வேலையாய் தேடி இளைஞர்கள் செல்லாமல், இளைஞர்களை தேடி வேலை வர … Read more

சென்னை சட்ட பேரவைத் தொகுதி வாக்கு பதிவு குறித்த புள்ளி விபரங்கள் வெளியீடு…!

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமான்ர தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 16 தொகுதிகளில்  ஆன்,பெண் மற்றும் 3-ம் பாயலினத்தவர்களை சேர்த்து மொத்தம் 40.57 லட்சம் வாக்களர்கள் வாக்குப்பதிவு … Read more

பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர்…!

அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி  உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில், தொடர்ந்து இழுபறி நீடித்து … Read more

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…! சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்…! – தேர்தல் ஆணையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தர்மேந்திரா குமார், மது மகாஜன், பி.ஆர்.பாலக்ரிஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில், மஜ்ஜித் சிங் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமனம் … Read more

தனது குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய நபர்…!

குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடிய இளைஞர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது பிறாந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு. ஆனால், சிலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பூனை, நாய் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுண்டு. அந்த வகையில், பீகாரில் ஒரு இளைஞர் தான் செல்லமாக குழந்தையை போல வளர்க்கும் குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் … Read more

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக…!

இன்று தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக அழைப்பு விடுத்துள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால், திமுக 6 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்த நிலையில், திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக கூட்டணியில் … Read more

ராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி

வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என சி.டி.ரவி விமர்சித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட பின், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது.  அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று … Read more

கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை – விஜய் வசந்த்

தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்று மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்றும், ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகை தனக்கு எழுச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், … Read more