ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்று பேசலாமா? – கே.பாலகிருஷ்ணன்
அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வீழ்த்தப்பட்ட வேண்டும். கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை தான் முக்கியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடிபழனிசாமி 7 தமிழர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது முடிவெடுங்கள் என்று தீர்மானம் … Read more