ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்!

மூன்று மாதங்களுக்கு பிறகு செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த், சென்னை திரும்பவுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற பன்டேஸ்லிகோ செஸ் தொடரில் பங்கேற்க விஸ்வநாத ஆனந்த் சென்றார். அங்கு போட்டிகள் முடிந்த பின் அவர் இந்தியா புறப்பட இருந்தார். ஆனால் அந்த சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெர்மனியிழும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்தியா வரமுடியாமல் ஜெர்மனியிலே சிக்கினார். தற்பொழுது … Read more

தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.!

இன்று 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து வாங்க ஆர்டர் செய்துள்ளது.   வாரா வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது … Read more

24 மணி நேரத்தில் இதுவரையில்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா

இந்தியா முழுவது வரும் ஜூன் 30 தேதி பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என UNLOCK 1.0 என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது .இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்றப்பகுதிகளில் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்பொழுது கடைபிடித்து வரும் நடைமுறைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது . இந்தியாவில் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில்  7,964 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதுவரை பதிவான எண்ணிக்கையில்  இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும் … Read more

மெகா ஹிட் பட இயக்குநருடன் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும், இவர் நேரடியாக கடந்தாண்டு ஏ. ஆர். … Read more

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?! – அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னரே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், சினிமா ரசிகர்களும், திரைதுறையினரும் தியேட்டர் எப்போது திறக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என திரைத்துறையினர் காத்திருக்க, … Read more

இவர்களுக்கெல்லாம் கொரோன பரிசோதனை கட்டாயம்.! – தமிழக அரசு.!

தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை – தமிழக அரசு  மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்திற்குள் பயணித்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு … Read more

டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானம் எவ்ளோ கெட்டப் போட்டுள்ளார் தெரியுமா.?

சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், … Read more

தமிழகத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது.! லட்சக்கணக்கில் பண மோசடி அம்பலம்.!

ராமநாதபுரத்தில் தன் மகனுக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியல் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதாவது, ஜார்ஜ் பிலிப்ஸ் மற்றும் நாவப்பன் ஆகிய இருவரும் தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் வரையில் ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.  இந்த புகாரை அடுத்து, நாவப்பனை சென்னை … Read more

கொரோனாவால் குஷ்புவிற்கு நேர்ந்த சோகம்.!

கொரோனாவால் குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம் சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குஷ்பு தனது … Read more

நாளை முதல் பேருந்து இயக்கம்; புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!

பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகளை அரசாணையில் தமிழக அரசு வெளியீடு. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 வது மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, 8 வது மண்டலமான சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் போக்குவரத்து சேவை 50 % பயணிகளுடன் … Read more