கொரோனா பரிசோதனை.. தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்த பிசிஆர் கருவிகள்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை பிசிஆர் கருவிகளை வாங்க திட்டமிட்டனர். இதன்காரணமாக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக … Read more

தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்த பிசிஆர் கருவிகள்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 38,716 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்கும் விதமாக, தென் கொரியாவில் இருந்து கூடுதலாக … Read more

தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.!

இன்று 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து வாங்க ஆர்டர் செய்துள்ளது.   வாரா வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது … Read more

ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது.!

தென் கொரியாவிடமிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன.   கொரோனா வைரஸை கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பரிசோதனை கருவி தான் பிசிஆர் கருவி. இந்த பிசிஆர் கருவிகளை 10 லட்சம் எண்ணிக்கையில் தென் கொரியாவிடம் தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.  அதன் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிடம் இருந்து தமிழகம் வந்தடைந்தது. ஆர்டர் செய்த 10 லட்சம் கருவிகளும் வாரம் வாரம் ஒரு லட்சம் கருவிகளாக  தமிழகம் வந்தடையும் … Read more

தமிழக அரசு மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவி வாங்க ஆர்டர்.!

தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. இதுவரை … Read more