எந்த விலை சொன்னாலும் வாங்குவதற்கு நாங்க நாங்க ரெடி! விற்பனையில் சாதனை செய்யும் யமஹா R15 3.0!!

எவ்வளவு விலை கொடுத்தாலும் இந்த பைக்கிற்கு கொடுக்கலாம்! ஒர்த்தான பைக் என இளைஞர்களிடம் பெயரெடுத்த பைக் நிறுவனம் யமஹா! இந்த பைக்கானது மற்ற குறைந்த விலையிலுள்ள அதன் போட்டி மாடல்களை விட அதிகமாக விற்பனையாகிறது. இதற்க்கு அதன் போட்டி பைக்குகளான பஜாஜ் பல்சர் 220 யின் விற்பனை மற்றும் சுஸுகி ஜிக்ஸர் 150 பைக்கின் விற்பனை அளவை விட அதிகம்! இத்தனைக்கும் அந்த இரண்டு பைக்குகளை விட யமஹா R15 3.0வின் பைக்கின் விலை அதிகம் என்பது … Read more

பிரபல இயக்குனரால் கிழித்தெறியப்பட்ட நடிகையின் ஆடை..!!! என்ன நடந்தது தெரியுமா…?

பல நடிகைகள் தங்களது பாலியல் புகார்களை metoo மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகர் தலிப் தாஹில்  புதுமுக நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை அளித்துள்ளார். இந்நிலையில், இவர் 25 வருடங்களுக்கு முன்பதாக ஹிந்தி படத்தில் நடித்தாராம். அப்போது அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள். ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்க்கு அவர் நான் நடிகையின் அனுமதி இல்லாமல் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். பின் அந்த நடிகையிடம் இயக்குனர் சொன்னதை … Read more

ஆடல் , பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு …சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!

தமிழக கோவில்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஆபாச நடனம் , பாடல் காட்சி இடம்பெற்று  நடத்தினால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்குகளை விசாரித்த நீதிபதி கோவில் திருவிழாக்கள் அல்ல விழா நிகழ்ச்சிகளில்  கலாசாரம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் , பாடல்கள் இடம்பெற்றால்  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற தமிழக DGP அலுவலகத்திற்க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் கோவில்களில் … Read more

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்…மேல் முறையீடு இல்லை…டிடிவி தினகரன் பரபரப்பு…!!

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன், தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி … Read more

விண்ணில் தோன்றிய கடவுளின் கை…நாச வெளியிட்ட வைரல் புகைப்படம்…பரபரப்பு விளக்கம்…!!

விண்ணில் தோன்றிய இந்த உருவம் ‘கடவுளின் கை’ என்று பெயர் சூட்டப்பட்ட புகைப்படம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது. ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது. அந்த காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அர்ரே (Nuclear … Read more

மருத்துவமனையில் எலி கடித்து பிறந்து 9 நாட்கள் ஆன குழந்தை உயிரிழப்பு…!!

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து உயிரிழந்தது. பீகார் மாநில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை, எலி கடித்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மதுபானி  மாவட்டம் நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 நாட்களுக்கு  முன்பு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, தர்பங்கா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, எலி … Read more

மெட்ரோ ரயில் சேவை : நவ.2,3-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை இயக்கம்…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர் போன்ற ஊர்களுக்கு அதிக பயணிகள் செல்வார்கள் என்பதால் நவ.2,3-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முடிந்தது தீபாவளி….காலை கொஞ்சம் , இரவு கொஞ்சம்….சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரை, இரவில் 9 மணி முதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு … Read more

சிக்கலில் மத்திய அரசு….ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்…!!

ரபேல் விமான ஒப்பந்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை … Read more

நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவ.3 மற்றும் 4ம் தேதிகளில் மலை பெய்வதற்கான வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்வதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளனர்.