விடுமுறை கேட்டு கலவரம் செய்த போலீஸ்…நிரந்தர விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது அரசு..!!

பீகாரில் விடுமுறை கொடுக்காததால் உடல்நலமற்ற பெண் காவலர் இறந்ததாக பீகாரில் கலவரத்தில் ஈடுபட்ட 175 போலீசார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி பெண் போலீஸ் சவிதா பதக் (22 வயது) என்ற பெண் போலீஸ்  கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். உயரதிகாரிகள் லீவு கொடுக்காததே காரணமென கூறி காவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  உயர் அதிகாரிகளின்  வாகனங்களை , காவலர்கள் அடித்து நொறுக்கினர். பூந்தொட்டிகளை தூக்கி உடைத்தனர். மேலும், தங்களிடம் உள்ள தடியை கொண்டு மூத்த … Read more

திருமணம் முடிந்து 6 மாதத்தில் விவாகரத்து கேட்கும் முன்னாள் முதல்வரின் மகன்..!!

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மகன் மனு தாக்கல் செய்துள்ளார். பீகாரில் பிரதான கட்சிகளின் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவுக்கும் , பீகார் முன்னாள் மந்திரியின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் … Read more

மருத்துவமனையில் எலி கடித்து பிறந்து 9 நாட்கள் ஆன குழந்தை உயிரிழப்பு…!!

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து உயிரிழந்தது. பீகார் மாநில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை, எலி கடித்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மதுபானி  மாவட்டம் நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 நாட்களுக்கு  முன்பு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, தர்பங்கா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, எலி … Read more

திருடர்கள் என நினைத்து இரண்டு பேரை கடுமையாக தாக்கிய ஊர் மக்கள்..!!

பீகாரில் இரண்டு பேரை ஊர்மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபவுல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை ஊர்மக்கள் சரமாரியாக தாக்கினர். திருடர்கள் என கூறி அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். DINASUVADU 

முதலமைச்சர் மீது செருப்பு வீச்சு…!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நிகழ்ந்த ஜனதா தள இளைஞர் மாநாட்டில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது, அவர் மீது செருப்பை தூக்கி வீசியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சந்தன் குமார் அவுராங்காபாத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்றும் அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு இட ஓதுக்கீட்டு … Read more

குழந்தை பிறக்க அண்ணியை பலி கொடுத்தவர் கைது ..!!

பீகாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில் சடார் பகுதியில் வசித்து வருபவர் பகவான் லால் முக்யா.  இவரது மனைவி சரிதா தேவி (வயது 36).  பகவானின் சகோதரர்கள் சுனில் முக்யா மற்றும் வீர முக்யா. இந்த நிலையில் சுனில் மற்றும் வீர முக்யா தங்களுக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்காத நிலையில் வினோத் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர். அந்த மந்திரவாதி, சரிதா தேவியை ஒரு சூனியக்காரி என கூறியதுடன், அவரை கடவுளுக்கு பலி கொடுத்து விட்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் விருப்பம் நிறைவேறும் … Read more

“இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் மறுப்பு”தந்தையே சுமந்து சென்ற அவலம்..!!

பீகார் , பீகார் மாநிலம் நளந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சாலையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கெ அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான். மருத்துவமனை நிர்வாகம் உடனே மாணவனின் தந்தைக்கு தோடர்பு கொண்டு பேசினார்.அப்போது அங்கே  சென்ற தந்தையிடம் மாணவனின் உடலை கொடுத்தனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் மாணவனின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் கொடுக்க … Read more

” கொரூரம் “- காரி துப்பிய எச்சியை சாலையில் அள்ள சொல்லி அடிக்கும் கொடுமை..!! வைரலாக வீடியோ..

பீகாரில் எச்சிலை அள்ள வைத்த கொடூரம் பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு  இளைஞர்  மொபைல் போன் திருடியதாக சொல்லி அந்த   இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது… இதில் அந்த   இளைஞரை  சிலர் சரமாரியாக தாக்கின்றனர். பின்னர் அந்த   இளைஞரின் முன்னால்  சாலையில் காரி துப்பி துப்பிய எச்சிலை அள்ளி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மீண்டும் அந்த  இளைஞரை இவர்கள் தாக்குகின்றனர். கொடுமையின் உச்சமாக கருதப்படும் இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் … Read more

திருமாவளவன் ,தமிழரசன் கோபாலபுரம் கோபாலபுரம் வருகை…

திமுக தலைவர் கருணாநிதி  மறைந்ததை அடுத்து அவரது உடலுக்கு இரங்கல் தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தமிழரசன் ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.