விடுமுறை கேட்டு கலவரம் செய்த போலீஸ்…நிரந்தர விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது அரசு..!!
பீகாரில் விடுமுறை கொடுக்காததால் உடல்நலமற்ற பெண் காவலர் இறந்ததாக பீகாரில் கலவரத்தில் ஈடுபட்ட 175 போலீசார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி பெண் போலீஸ் சவிதா பதக் (22 வயது) என்ற பெண் போலீஸ் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். உயரதிகாரிகள் லீவு கொடுக்காததே காரணமென கூறி காவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் வாகனங்களை , காவலர்கள் அடித்து நொறுக்கினர். பூந்தொட்டிகளை தூக்கி உடைத்தனர். மேலும், தங்களிடம் உள்ள தடியை கொண்டு மூத்த … Read more