பிரமாண்ட இயக்குனரின் மகன் : புகைப்படம் உள்ளே

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 2.O எனும் படாதை எடுத்துள்ளார். இதன் இசை வெளியீடு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஸின் மகன்கள், ஏ.ஆர்.ரகுமான் மகன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மீடியா வெளிச்சம் படாத இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம் இதோ

விஜயை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் காணமல் போய் விட்டனர் : கூறிய பிக் பாஸ் பிரபலம்

குண்டு ஆர்த்தி என்பதை விட ‘பிக் பாஸ்’-ஆர்த்தி என்றால் அனைவருக்கும் உடனே நினைவில் வந்துவிடுபவர் நடிகை ஆர்த்தி. இவர் ஒரு தீவிர அஜித் ரசிகை, இதனால் அவ்வபோது விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்து வான்கிகட்டிகொள்வார். அதனை போல் சமீபத்தில் தனது டிவீட்டுகளை கொண்டு விஜயை நேரடியாகவே தாகி பேசயுள்ளார். அதில் “நான் சுறா படம் பார்த்த பிறகுதான் அஜித் ரசிகையானேன்” “எங்கள் அஜித்தை  வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை, ஆனால் விஜயை வைத்து படம் எடுத்த பல … Read more

மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் விராத் !

இந்திய மற்றும் நியூ சீலாந்து இடைய ஒரு போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் சிறப்பாக இருந்தது. விராத் தனது பங்கிற்கு இரண்டு சதங்கள் உட்பட  263 ரன்கள் அடித்தார். இந்நிலையில் ஒரு போட்டியில் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் விராத் மீண்டும் முதல் இடம் பிடித்தார்.அவர் இருபது ஓவர் போட்டியிலும் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சூர்யாவின் அடுத்தபடம் : இயக்குனர் இவரா?!! : தயாரிப்பாளர் அறிவிப்பு

நடிகர் சூர்யாவும், இயக்குனர் செல்வராகவனும் ஒருபடத்தில் இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் S.R.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை தெரிவித்துள்ளார், மேலும் அவர் இப்படம் வருகிற ஜனவரி மாதம் இதற்கான படபிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் அடுத்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.  படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இம்சை பண்ணும் கதாநாயகன் : ட்ராப் பண்ணிய புலிகேசி படக்குழு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இப்படம் வந்த புதிதில் பெரும் தாக்கத்தை பெற்றது. மாபெரும் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக ஷங்கர் தனது சமூகவளைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதன் வேலையை இயக்குனர் சிம்புதேவன் ஆரம்பித்து இருந்தார், இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் சார்பில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் ‘ இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக  வடிவேலுக்கு அட்வான்ஸ் … Read more

சியான் விக்ரம் மகளுக்கும், கருணாநிதியின் பேரனுக்கும் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.

நடிகர் சியான் விக்ரம் மகள் திருமணம்  திமுக தலைவர்  மு.கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் அவரது வீட்டில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரி அவர்களின் மகள் வழி பேரணும், கெவின்சேகர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா தம்பதியின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் நிச்சய்க்கபட்டது. திருமண வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. இன்று காலை 10 மணிக்கு மணமக்கள் கருணாநிதியின் வீடிற்கு வந்தனர். அவர்களுக்கு மலை … Read more

ஆதார் பிரச்சினையில் நீதிமன்றம் அதிரடி !மேற்கு வங்கத்தின் வழக்கு தள்ளுபடி..

ஆதார் வந்த நாள் முதல் இப்போது வரை மக்கள் இடம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிலிண்டர் ,வங்கி கணக்கு,பான் கார்டு, உட்பட அனைத்துக்கும் ஆதார் தேவை என்று கூறி வந்த நிலையில் தற்போது மொபைல் எண்ணிற்கும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிப்பு தெரிவித்தார்.தான் போன் எண்ணை ஆதாருடன் இணைக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார் .இது தொடர்பாக மம்தா … Read more

2017 CISFஇல் காலி பணியிடங்கள் அறிவிப்பு….உடனே விண்ணபிக்கவும்…!

2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனுங்களுக்கான காவல் பணியாளர்(CISF) காலி பணியிடங்கள் உள்ள. மொத்தமுள்ள காலி பணியிடங்கள்: 378 ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்: https://goo.gl/K9pHJv வேலை செய்யுமிடம்: இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் இருக்கலாம். விண்ணபிக்க கடைசி நாள்: 20.11.2017

6 லட்சம் மதிப்புள்ள நகைக் கொள்ளை தூத்துக்குடியில் கைவரிசை.

தூத்துக்குடி; நிகிலேசன்நகரைச் சேர்ந்தவர் காந்திமதி இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரவில் வீட்டுக்குள் ஏ.சி அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது,  பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது .இதையடுத்து   சிப்காட் போலீஸார் கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தது கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிட கூடாது கலக்கத்தில் ஹிந்து யுவ வாஹினி…!

தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டி தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான அச்ச உணர்வை இந்துக்கள் மனதில் உருவாக்குவதும் இந்துக்களின் ரட்சகனாக தங்களைக் காட்டிக் கொண்டு இந்துக்களின் வாக்கு வாங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் இப்போது ஒரு புதிய வதந்தியை பரப்பி வருகின்றன. ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு “இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிடும் என்றும் இதனை தடுப்பது நமது கடமை … Read more