பழனிசாமி கம்பெனியையும், தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியலையும் தோலுரித்துக் காட்டுவோம்-டிடிவி தினகரன் .!
அமமுக கட்சி மூன்றாம்ஆண்டு அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு ஓரு எழுதிய கடிதம் எழுதி உள்ளார். அதில் ,நம் தாயின் திருப்பெயரை இயக்கத்தில் கொண்டு அவரின் திருவுருவத்தை தாங்கிய கொடியை எனது ஆருயிர் நண்பன் மறைந்த மேலூர் ஆர்.சாமிக்கு சொந்தமான இடத்தில் ஏற்றிவைத்து மதுரை மேலூரில் மார்ச் 15, 2018- ல் இருந்த இயக்கம் எழுந்தது. பதிவு பெற்ற கட்சியாக ஒரு சின்னத்தில் வெற்றிச் சின்னத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறோம். மூன்றாம் … Read more