விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை … Read more

ஆங்கிலம் வேண்டவே வேண்டாம்.! தமிழ் மட்டுமே போதும்.! அரசின் அதிரடி முடிவு.!

தமிழ்நாட்டில் இனி அனைத்து ஊர்களையும் தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே உச்சரிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் பல ஊர்களை தமிழில் ஒரு பெயரும், ஆங்கிலத்தில் ஒரு பெயரும் இருந்து வந்தது. உதாரணமாக சென்னை எழும்பூரை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் எக்மோர் (EGMORE) என குறிப்பிடுவது வழக்கம்.  இந்த வழக்கத்தை மாற்றி இனி சென்னை எழும்பூர் (EGMORE இல்லை Ezhumboor ) என்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இனி எழும்பூர் (Ezhumboor) எக்மோர்(Egmore) … Read more

குட் நியூஸ்: தமிழகத்தில்100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி .!

தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கும் , 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா  வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு கடந்த 24 -ம் தேதி ஊரடங்கு பிறப்பித்தது.இதையெடுத்து  ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. சமீபத்தில், மத்திய அரசு சில தொழிற்சாலைகளுக்கு இயங்க விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், … Read more

1000 ரூபாய் உதவித்தொகை வேண்டாம் என்றால் உடனே அரசுக்கு தெரிவிக்கலாம்.!

இந்தியா முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் உதவி தொகை மற்றும் , விலையில்லா அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.   இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் உதவி தொகையையும், விலையில்லா பொருட்களையும் வாங்க விருப்பமில்லாதவர்கள் தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. … Read more

#BIG BREAKING :தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்கலாம்

தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். இதனை நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் … Read more

குழந்தையை தாயிடம் சேர்க்க அரசு உதவ வேண்டும்! மக்கள் செல்வன் உருக்கம்!!

சென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு … Read more

தமிழகத்தில் வரப்போகும் அடுத்தடுத்து அதிரடிகள்! வாகன ஓட்டிகள் உஷார்!!!

தமிழகத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் பயணம்செய்யும்போது ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சட்டம் போடபட்டுள்ளது. அதனால்தான் 2016இல் மோட்டார் வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை  நாலாயிரமாக இருந்து 2017இல் 2900ஆக குறைந்துள்ளது. ஆதலால் இதனை இன்னும் குறைக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுபல வழக்கை தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி கேட்டார். இது குறித்து தமிழக அரசு வக்கீல்,  கூறுகையில் இனி இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் … Read more