தேர்தல் ஆணையர் நியமனம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தலைமை தேர்தல் அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.   இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பணி நியமன பிரிவு சட்டம் 1991ஆம் ஆண்டு பிரிவு 4இன் படி பதவிக்காலமானது 6ஆண்டுகள் இருக்க வேண்டும். அல்லது வயது வரம்பு 65 பூர்த்தி அடைந்தால் பதவியில் இருந்து விலக வேண்டும். ஆனால், நெடுங்காலகமாக தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவி காலமானது மிகவும் குறுகிய காலத்திலேயே … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.! ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.!

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை அளித்து இருந்தனர். இதில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பு பதில் அளித்து இருந்ததால், … Read more

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும்.! கேரள அரசு அதிரடி உத்தரவு.!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர்.  இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், … Read more

நதிநீர் விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள்.! உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். – உச்சநீதிமன்றம் விமர்சனம். தென்பெண்ணை ஆறு குறுக்கே அணை கட்டும் விவகாரம், கர்நாடக மாநிலத்துடனான நீர் பங்கீடு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. … Read more

என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.! – விடுதலையான நளினி மகிழ்ச்சி.!

இத்தனை வருடங்கள் என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என விடுதலையான நளினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் மகளிர் தனிசிறையில் இருந்த நளினி இன்று விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஇதனை வருடம் என்னை மறக்காமல் இருந்த தமிழ் … Read more

இவர்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்

6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.  உச்சநீதிமன்றத்தில், ஜெயாதாகூர் என்பவர் 6-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சானிட்டரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த … Read more

தீவிரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி செங்கோட்டை தாக்குதல் விவகாரத்தில், முகமது அரிப்-க்கு தூக்குத்தண்டனை உறுதி.   கடந்த 2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக  லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் … Read more

அந்த சட்டப்பிரிவு இப்போது இல்லை.. குறிப்பிட்ட அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் அதிரடி.!  

IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. அதனனால் அச்சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.  2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 66Aயின்படி இணையத்தில் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பதிவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும், அபராதம் விதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும், … Read more

தூசிதட்டப்படும் எம்.எம்.ஏ வழக்குகள்.! உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் … Read more

இன்று முதல் உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு.! விவரம்இதோ…

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்ப மாகியுள்ளது. அதனை webcast.gov.in/scindia என்ற தளத்தில் சென்று பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சம்பந்தமாக நடைபெறும் வழக்கு விசாரணைகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் கோரிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்புக்கு முதல் வழக்காகக, மகாராஷ்டிரா அரசியல் வழக்கானது உச்சநீதிமன்ற அரசியலமைப்பு நீதிபதி அமர்வின் கீழ் நடைபெறுகிறது. இதன் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் இணையதளமான webcast.gov.in/scindia எனும் தளத்தில் நேரடியாக … Read more