20 ரூபாய் டோக்கன் …!டி.டி.வி.தினகரன் மிகப்பெரிய முறைக்கேடு …!துணை-முதல்-அமைச்சர் பரபரப்பு தகவல் …!

டி.டி.வி. தினகரன் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது பகல் கனவு என்று துணை-முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

கேரளாவிற்கு  தூத்துக்குடியில் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு …!

கேரளாவிற்கு  தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம்  சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. DINASUVADU

குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3 நாட்களுக்கு கடையடைப்பு !

நீலகிரியில் மசினகுடியில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3நாட்களுக்கு கடையடைக்கப்பக்கப்பட்டுள்ளது. மசினகுடியில் சுற்றுலா வாகனங்களும் இன்று முதல் 3நாட்களுக்கு இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு கட்டடங்களை அக்கற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். DINASUVADU

தமிழக அரசு வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

தமிழக அரசு வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மேலும் காவிரி பாசன மாவட்டங்களில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். DINASUVADU  

பா.ரஞ்சித்திற்கு பாலிவுட் வாய்ப்பு கிடைக்க இவர்தான் காரணமா…?

இயக்குனர் பா.ரஞ்சித் தான் எடுத்து முன் வைக்க விரும்பும் அரசியல் கருத்துக்களை தனது படங்களிலும் எந்தவித சமரசமும் இன்றி எடுத்து காட்டுபவர். அதனால் தான் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் அவரையும் தாண்டி அவரது அரசியல் கருதுக்குகள் மக்கள் மனதில் தெரிகின்றன. இப்படி படம் எடுக்கும் திறமை பாலிவுட்காரர்களுக்கு பிடித்து போய் தற்போது இந்தியில் ஒரு வரலாற்று பின்புலம் மிக்க ஒரு படத்தை முன்னணி நடிகரை வைத்து படமாக்கும் வாய்ப்பை ஒரு முன்னணி பாலிவுட் சினிமா … Read more

கருணாநிதியின் மீது போற்றப்பட்ட தேசியக்கொடி ஸ்டாலினிடம் இராணுவ மரியாதையோடு ஒப்படைப்பு!

திமுக தலைவர் கருணாநிதியின் மீது போற்றப்பட்ட தேசியக்கொடி ஸ்டாலினிடம் இராணுவ மரியாதையோடு கொடுக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் அஞ்சலி!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு சென்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது ..!தமிழக அரசு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால்  அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின்  தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அண்ணா பல்கலை முறைக்கேடு:வெறும் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்..!மேலும் 10000 மாணவர்களும் இதே முறை ..!லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி தகவல்

77 மதிப்பெண்களை மறு மதிப்பீட்டில் விதிகளை மீறி மாணவர் ஒருவர்  பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த  ஆகஸ்ட் 1 ஆம் தேதி  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத … Read more

ரஜினிகாந்த் சென்னை வருகை …!கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா ?

இன்று அல்லது நாளை  கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.ஆனால் நடிகர் ரஜினிகாந்த்   கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் இன்று அல்லது … Read more