தந்தையின் விந்தணுவுடன் தனது சொந்த விந்தணுவைக் கலந்து கர்ப்பமாக்கிய நபர்.!
இங்கிலாந்தின் பார்ன்ஸ்யில் உள்ள ஒரு நபர், தனிப்பட்ட கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் செயற்கை கருத்தரிப்புக்கு பண நெருக்கடி காரணமாக தனது துணையை கருவுறச் செய்வதற்காக தனது தந்தையின் விந்தணுவுடன் தனது விந்தணுவை கலந்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கவுன்சில் அமைப்பு அறிந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதனை கண்டறிய தூண்டியது. இந்நிலையில், அந்த நபர் தான் தந்தையா? என்பதை அறிய அவரது டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்தற்கு உத்தரவிட வேண்டும் … Read more