கருப்பை பிரச்சனை நீக்கும் துரியன் பழம்… தொடர்ச்சியாக எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

அரிதாகவே நமக்கு தெரியக்கூடிய பழவகைகளில் ஒன்றான துரியன் பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  துரியன் பழத்தின் நன்மைகள் துரியன் பழமா? அப்படியென்றால் என்ன என வியப்பவர்களும் இருக்கலாம், ஏனென்றால் இந்த பழம் குறித்து பலரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு பலா பழத்தின் தோற்றத்தை கொண்டுள்ள இந்த துரியன் பழத்தை சாப்பிடுவதால் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். காரணம் இந்த பழம் மிகுந்த ஆற்றல் … Read more

அன்னாசி பழத்தின் நன்மை மற்றும் தீமைகள் அறியலாம் வாருங்கள்!

அட்டகாசமான சுவையுடன் இயற்கை வரமாகவும் சத்துள்ள உணவாகவும் கிடைத்துள்ள அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம் வாருங்கள். அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள் அன்னாசி பழத்தில் அதிகப்படியான புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் பி5, தயாமின், பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் கால்சியம் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டுவர உடல் பலம் கூடுவதுடன் உடல் அழகும் கிடைக்கும். சிறுநீரக கற்கள் கரைய இது உதவுவதுடன் இதயக்கோளாறு … Read more

இப்போதானே திருமணமாச்சு, அதுக்குள்ள குழந்தையா! வைரல் புகைப்படம் உள்ளே!

பிரபல பாடகி நேகா கக்கர் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தான் தனது காதலனை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு உள்ளது திரையுலகில் கிசுகிசுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரையுலகின் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் தான் நேகா கக்கர். இவர் கடந்த அக்டோபர் மாதம் தான் ரோகன் பிரீட் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்திற்கான வாழ்த்துக்களே இன்னும் ரசிகர்கள் மத்தியில் முடிவடையாத நிலையில், இவர் … Read more

படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி – அப்பாவாகிய 17 வயது சிறுவன்!

படிக்கும் அறையை படுக்கை அறையாக மாற்றிய சிறுமி அப்பாவாகிய 17 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 17 வயதான சிறுவன் கோவையில் உள்ள கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாகி உள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இருவரும் காதலித்து வந்துள்ளனர், மாணவியின் பெற்றோர் … Read more

திருமணத்திற்கு முன் கர்ப்பமானதால் கவுரவ கொலை செய்து வீசிய பெற்றோர்கள்!

திருமணத்திற்கு முன் கர்ப்பமானதால் மகளை கவுரவ கொலை செய்து தண்டவாளத்தில்  வீசிய பெற்றோர்கள் கைது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிஷுண்டாசூர்  எனும் கிராமத்தில் கமலேஷ் மற்றும் அனிதா எனும் தம்பதியினர் தங்களின் மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரது மகள் பெற்றோருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த ஆணுடன் நெருக்கமாகவும் இருந்து வந்துள்ளார். அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக … Read more

காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!

காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை காவலர். ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் மிக வறுமையில் தவித்த தாய் தனது 13 வயது மகளை கவனித்துக் கொள்ள முடியாததால் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். காப்பகத்தில் சிறுமிக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் சிறுமி சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து யாரும் இல்லாத சமயத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற … Read more

கருக்குழாயில் கருத்தரித்த பெண்ணிற்கு கொரோனா.! அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய இ.எஸ்.ஐ மருத்துவர்கள்.!

கோவையை சேர்ந்த 40வயதான பெண்ணிற்கு முதல் இருமுறை கர்ப்பமுற்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருப்பையில் கரு உருவாகுவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உருவாகியுள்ளது.அதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்பதால் ஊசி மூலம் 5 வாரங்கள் வளர்ச்சியுடைய கருவை கலைத்து பெண்ணை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரி!

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள். தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின்  15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது … Read more

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்? காரணம் என்ன? வாருங்கள் அறியலாம்!

ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற நற்செய்தி அறிந்தாலே அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை விட அதிகமாக குவிவது கட்டுப்பாடுகள் தான். ஏனென்றல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கருதி, கருச்சிதைவை தடுக்க தான் பெரியவர்கள் சில கட்டு பாடுகளை கூறுவார்கள். அதாவது கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தில் உண்ணக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. பலன்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பப்பாளி, அன்னாசி மற்றும் பலா ஆகிய பழங்களை மட்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நலம், … Read more

பெண்களின் கருப்பை கோளாறு நீங்க சிறந்த வழி !

இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம். கருப்பை கோளாறு நீங்க இயற்கையான வழி அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது … Read more