வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

mk stalin

MK Stalin : பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – அக்.6க்கு ஒத்திவைப்பு!

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி வாயிலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர்களை காவல்துறை ஆஜர்ப்படுத்திய நிலையில், இந்த தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்குமுன் பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் … Read more

#Breaking: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து முடிக்க வேண்டும் என கூறியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் என்பவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐ விசாரணைக்கு … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதாக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலயில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,பொள்ளாச்சி வழக்கில் … Read more

இன்று முதல் பொள்ளாச்சியில் 2 வாரங்களுக்கு நேரக் கட்டுப்பாடு.!

பொள்ளாச்சியில் இன்று முதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு வருகின்ற 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.மேலும், அனைத்து  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் 2 … Read more

பிரசவத்திற்காக மருத்துவமனை சென்று கொரோனா தொற்றுக்கு உள்ளான இளம்பெண்.!

பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வந்திருந்த இளம்பெண்ணிற்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு தேனி சென்றுவிட்டார். பின்னர் பிரசவத்திற்காக மீண்டும் வால்பாறை வந்துள்ளார். அங்கு உறவினர் வீட்டில் வசித்து வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. மருத்துவமனையில் அதே நேரத்தில் பிரசவித்த ஒரு இளம் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், … Read more

பொள்ளாச்சி அருகே 6 வயது சிறுவனுக்கு கொரோனா!

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில், இந்த கொரோனா வைரஸ் மிக பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் நோயானது, தொடர்ந்து பல நாடுகளை தக்க துவங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நோயானது, சிறியவர் பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையுமே தாக்கி வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே எஸ்.குமாரப்பாளையத்தில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவன் கொரோனா … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் .இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் … Read more

பொள்ளாச்சியில் பரபரப்பு .!குடும்ப தகராறில் மாமியாரை தலையில் கடித்த மருமகள்.!

 மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை , மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்பனா அடிக்கடி நாகேஸ்வரியை மிரட்டி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் (38). சரவணகுமாருக்கு  கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் கொண்டார். இந்நிலையில் கல்பனா  தாய் … Read more

பொள்ளாச்சி சம்பவம் : குண்டர் சட்டம் ரத்தை கண்டு கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக   கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் . இதில் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதில்  கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து … Read more