காஞ்சிபுரத்தில் வீட்டுமனை வரைபட அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்!2 பேர் கைது
வீட்டுமனை வரைபட அனுமதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கேளம்பாக்கத்தில் புதிய மனைக்கான வரைபட ஒப்புதலுக்காக அணுகியபோது 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வேண்டும் என ஊராட்சி செயலர் குமாரசாமி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிரபாகரன் புகார் அளித்தார். இந்நிலையில், பிரபாகரனிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு புதுப்பாக்கம் ஊராட்சிச் செயலர் வடிவேலுவிடம் … Read more