அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு …!
காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் ஈடுட்டதால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கபட்டுள்ளது. இதற்கு முன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், … Read more