திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே எ.வ. வேலு முன்னிலையில் சாலை மறியல் …!

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் எ.வ. வேலு உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்  மடிப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் மா. சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment