” லட்சம் வாங்கினால் தூக்கு ” மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை…!!

மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது  லட்சகம் வாங்கினால் அவர்களை தூக்கிலிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது.இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்குவதும் எதிராக மதுரையை சேர்ந்த பரணிபாதிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்றக் கொண்டு இருக்கும் போது வினாத்தாள் எப்படி வெளியாகியது … Read more

” சர்வாதிகாரத்தை அகற்றி ஜனநாயகத்தை காப்போம் ” மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்…!!

டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கண்டன பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகள் ஓரணியில் அமைவதற்கான அடிப்படையில் தான் நடைபெறுகிற்றது. ஏற்கனவே மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்றையதினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டமானது   சர்வாதிகாரத்தை அகற்றுவோம் ஜனநாயகத்தை காப்போம் என்ற ஒரு தலைப்பை  நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இடம்பெறுவதற்கு … Read more

சிபிஐ-க்கு எதிராக எதிர்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு…!!

சிபிஐ பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியதும், மேற்கு வங்கத்தில் சிபிஐ நடந்து கொண்ட விதம் குறித்து திரிணாமூல் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பிற்பகல் இரண்டு மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் … Read more

ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை  கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

நளினி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள்  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி செய்த்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவருக்கு கட்டணமாக 1 கோடி ரூபாய் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து , நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, … Read more

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு … Read more

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…!!

உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் காஜிபுரில் நடந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பங்கேற்றார். அவரது வருகையை எதிர்த்து ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் காஜிபுரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். பதிலுக்கு, போராட்டக்காரர்களும், காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், படுகாயமடைந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் … Read more