” லட்சம் வாங்கினால் தூக்கு ” மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை…!!
மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது லட்சகம் வாங்கினால் அவர்களை தூக்கிலிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...