ஆசிய ஏர்-கன் போட்டியில் இந்தியா மூன்று தங்கம்!
ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 19-ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிடலாம் – தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றியது வரவேற்கத்தக்கது: ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – விஷால்.சற்று நேரத்திற்கு முன் தான் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மமாற்றி புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம் ஆனார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்; புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம்.சற்று நேரத்திற்கு முன் தான் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு அளித்தனர்.தற்போது உடனே மாற்றபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது தமிழிசை.ஆர்.கே.நகரில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு.
“டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், சேகர்ரெட்டியிடம் இருந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் பணம் பெற்றதற்கான பட்டியலை அதிமுக தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு பத்திரிகை ஆளுமைகள் பணம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. … Read more
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியல்.
அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது – ஆளுநரை சந்தித்தபின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி
வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்