கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜ் வேறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்.!

கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   கடந்த 2015ஆம் ஆண்டு கோகுல்ராஜ் எனும் பொறியியல் பட்டதாரியை கொலை செய்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு யுவராஜ் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. … Read more

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு; 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் -க்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் தாக்கல் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவு!

யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி ஒருவாரம் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், இவ்வழக்கில் இருந்து … Read more

யுவராஜுக்கு என்ன தண்டனை? – நீதிமன்றம் இன்று அறிவிப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் … Read more

வெஸ்ட் இண்டீஸ் எதிராக 4வதாக களமிறங்கி சதம் அடித்த ஒரே இந்திய வீரர்…!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர். இந்த மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது. அஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்று இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய … Read more

மற்ற கேப்டன்கள் யாரும் உலகக்கோப்பையைப் வெல்லக்கூடாது என்பது டோனியின் நோக்கம்-யுவராஜ் தந்தை !

நடப்பு உலகக்கோப்பை முடித்த பிறகு தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.ஆனால் தோனியிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாததால் அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை நாளை வெளியிட உள்ளனர்.அந்த பட்டியலில் தோனி இடம் பெறுவாரா அப்படி இடம் பெற்றாலும் ரிஷப் பந்த் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் குவித்து வருகிறது. இந்நிலையில்  … Read more

ஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி..!!

ஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் மும்பை அணி எடுத்ததுள்ளது. அடுத்த வருடத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிரக்க அணிகள் வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது.இந்நிலையில் வீரர்கள் எல்லாம் அந்தந்த அணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் அதிரடி இடக்கை ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கை மட்டும் யாரும் ஏலம் எடுக்க வில்லை என்று தகவல்கள் வந்த நிலையில் அவரை  ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது மும்பை அணி .