சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் நிரம்பியதால்-ஊர் மக்கள் மகிழ்ச்சி!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் கடந்த ஆண்டு அதிகளவில் வறண்டு போயின.இதனால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வினியோகம் செய்தது. இதன் காரணமாக கல்குவாரியில் நீர் குறைந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பின. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி … Read more