ரூபாய் 1,00,00,000 கேரளாவுக்கு நிவாரணம் அளித்த பிரபல இசையமைப்பாளர்…!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்.. கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் … Read more

தோளோடு தோள் கொடுப்பேன் பிரதமர் நரேந்திர மோடி…!!

கொஹிமா, நாகாலாந்து மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, நாடு முழுவதும் சில வாரங்களின் சில நாட்களில் பெய்துள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கேரளாவை தொடர்ந்து நாகாலாந்திலும் கன  மழை பொய்த்து மழை  காரணமாக வெள்ளம் … Read more

மக்களை காப்பாற்ற இப்படியும் செய்யலாமா..? சூப்பர் மாநில அமைச்சர்கள்..!!

மக்களுக்காக 14 நாடுகள் செல்லும் மாநில அமைச்சர்கள்   கேரளா : கேரளாவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை கேரளாவை தும்சம் செய்தது.கிட்டத்தட்ட இலட்சக்கணக்கனான மக்கள் வீடுகளை இழந்து அரசு முகம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கன மழையால் கேரளாவில் 483 பேர் இறந்துள்ளனர்.மக்களுக்கு தேவையான ஏராளமான உதவி பணமாகவும் , பொருட்களாகவும் அண்டை மாநிலத்தில் இருந்து கேரளா மக்களுக்கு வழங்கப்பட்டது.   தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.குறிப்பாக வெள்ளத்தால் … Read more

எச்சரிக்கை..!! தமிழகத்தில் இரண்டு நாள் கனமழை சென்னை வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே சமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். நேற்று … Read more

தண்ணீர் எங்கே..?பரிதாபத்தில் நெல்லை மக்கள்..!!

சமீபத்தில் கேரளாவில் கனமழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றது.குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.கனமழை இப்படி கொட்டியும் , வெள்ளம் அருவிகளில் பெருக்கெடுத்து ஓடியும் மேற்குதொடர்ச்சி மலைக்கு சம்பந்தமான தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தானது அப்படி பேசும்படி இல்லை என்பது மக்களின் கவலையாக இருக்கின்றது. தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவுக்கு கரணம் மணல் கொள்ளையாக இருக்கும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அண்டை மாநிலம் கேரளத்தில் அவ்வளவு மழை பொழிந்து தண்ணீரை காணோம் என்ற தவிப்பில் … Read more

மதுரையில் தொடர் மழை …!!

மதுரையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகின்றது.குறிப்பாக கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம், கோ.புதூர், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஒத்தக்கடை உள்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் இவ்வேளையில் மாலை நேரம் பொழியும்  மழையை மக்கள் ரசிக்கின்றனர். தொடர்ந்து 4 நாட்களாகமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மழை சாலையில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது..

சீனாவில் கடுமையான புயல்,வெள்ளம் !5 பேர் பலி! 2,00,000 பேர் பாதிப்பு!

72 ஆயிரம் பேர் சீனாவில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் வீசிய புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.     வெள்ளத்தினால் நேரடியாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குவாங்டாங் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெங்ஜியாங் மாகாணத்தில் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 3 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டேர் விவசாய … Read more

அண்டார்டிகாவில் நிலவும் வினோதமான காலநிலை!

அண்டார்டிகா வெயில் கொளுத்துகிறது. மனம் நிழலில் இளைப்பாற விரும்புகிறது. மழைக்கு ஏங்கித் தவிக்கிறது. ஆனால் இதே பூமியில் இன்னொரு பக்கம் குளிர்காலமாக உள்ளது. அவர்கள் வெயிலில் முகம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பூமியில் இப்படி மழை, வெயில், புயல், வெள்ளம், பஞ்சம் என பல காலநிலைகள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிக்கடி மாறும் காலநிலைகளே உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. பஞ்சம், கடும்குளிர் போன்ற சில கொடுமையான காலநிலைகள் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்துள்ளது. பூமியின் வினோத … Read more

எரிமலையில் பூத்த அதிசய ரோஜாக்கள்!

இவை 100 சதவீத இயற்கையான ரோஜா மலர்கள் . இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனாலும் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அப்படியே இருக்கும்.  எனவே எப்பொழுதாவது கண்ணாடிக் குடுவையை எடுக்க நேர்ந்தாலும் ரோஜாக்கள் அப்படியேதான் காட்சியளிக்கும். 30 கண்கவர் நிறங்களில் ரோஜாக்கள் காணப் படுகின்றன. ஆனால் இந்த வாடாத ரோஜாக்களின் விலை மிகவும் அதிகம். 13 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ரோஜாக்களின் … Read more

கடலில் நகரும் பனிப்பாறைகள்!

புவி வெப்பமடைவதால் ஒவ்வோர் ஆண்டும் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, உடைந்து, இடம்பெயர்ந்து வருகின்றன.150 அடி உயரமுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று மிதந்து வந்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் பனிப்பாறையில் 90 சதவீதம் தண்ணீருக்குக் கீழேதான் இருக்கிறது. 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையை விட இது 50 அடி உயரம் அதிகம். எனவே திடீரென தோன்றிய இந்தப் பனிப்பாறையைப் பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஆயிரக் கணக்கானவர்கள் குவிந்துவிட்டனர். 2016-ம் ஆண்டில் 687 பனிப்பாறைகள் … Read more