“விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி தருக”- முதல்வரிடம் பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த … Read more

வாரத்தில் 6 நாட்களுக்கு மதுக்கடைக்கு அனுமதி.! வருடத்தில் 6 நாட்கள் விநாயகர் சிலை வைத்து வழிபட தடையா.? ஹெச். ராஜா

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹெச் ராஜா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நாள்தோறும் எந்தவித சமூக இடைவெளியின்றி மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். இதற்கு அனுமதி வழங்கிய அரசு, தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக … Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! ஒரு லட்டின் விலை 17 லட்சத்தையும் தண்டியது!

விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது. இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி … Read more

விநாயகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என்னென்ன தேவை?!

விநாயகர் சதுர்த்தி எனது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்களன்று விநாயகர் பிறந்தநாளான, விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று அரசு விடுமுறை என்பதால் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.   விநாயகர் சிலையானது நம் கட்டைவிரல் அளவை விட 12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க களிமண்ணால் செய்யப்பட்டு இருப்பது அவசியம். அது நம் சுற்றுசூழலுக்கும் நல்லது. அத்தைய சிலைகளை … Read more

மும்பை மற்றும் கோவாவில் கோலாகலமாக நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொள்ளைகளமகா அடுத்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, இந்தியாவில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும், மும்பை மாநகரில் உள்ள கிர்கவ்ம் சௌபாட்டி எனும் கடற்கறை  இடத்தில் மட்டும்  10 நாட்களுக்கு மேலாக பூஜை செய்யப்பட்ட சுமார் 10,000 விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்படும். அதே போல கோவாவில் கிருஸ்தவர்கள் … Read more

தடைகளை தகர்த்து எரியும் விநாயக தத்துவம்…!!வெற்றி தரும் தத்துவம்…!

விநாயகர்,கணேசன்,பிள்ளையார்,விக்னேஸ்வரன்,என்னற்ற பல திருநாமங்களை கொண்டுவர்.மற்ற தெய்வத்தை காண வேண்டும் என்றால் நெடுதூரம் சென்று வழிபட வேண்டும் ஆனால் இவரோ திரும்பிய திசையெல்லாம் தீர்க்கமாக திருவருள் தரும் விக்ன விநாயகர்.தன்னுள் தத்துவத்தை அடக்கிய தலைபிள்ளை இந்த பிள்ளையாரை வழிபட்டால் வாழ்வில் வரும் தடையை தகர்த்து எரியும் தத்துவ நாயகன் நம் கணேசன் இவரை வணங்கினால் வாழ்வில் உயர்நிலை அடையலாம் அதனை நிச்சயம் உச்சிபிள்ளையார் அருள்வார்.தனது தோற்றத்தையே தத்துவமாக்கிய கணேசனை கண்டு வழிபடுவோம். இனி விநாயகர் தத்துவம்…!! கணேசனின் பெரியகாதுகள்.. … Read more