டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து போக்குவரத்துக்கு துறை, தொழில் துறை, பள்ளிகள், கல்லூரிகள் சுற்றுலாத்தலங்கள் என மொத்தமாக கொரோனா தொற்றால் முடக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. தற்பொழுது மீண்டும் இந்த … Read more