காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டருக்கு பதிலடி கொடுக்க வெளியான புதிய வைரல் வீடியோ!

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் சிலரை விஐபி தரிசன வரிசையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.  இது தெரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனப்போக்கு இருப்பதாக அந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாக பரவியது. காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் … Read more

தவறு செய்தால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையத்தான் செய்யும்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பளீர்!

வேலூரில்  பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மண்டபத்தில் உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால், கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்தும் இன்னும் சில நிகவுகளை குறித்தும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘ தேர்தல் நடக்கும் வேளையில் 10 பேர் கொண்ட … Read more

திருமுருகன் காந்தி மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு!

அண்டை நாடான இலங்கையில் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பலியான தமிழ் ஈழ மக்களுக்காக 10 ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ‘மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் இவர் மீது போலீசார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும்,விதிகளை மீறி பேசியதாகவும் கூறி இரண்டு பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். DINASUVADU

மீண்டும் போலீசை சீண்டும் பிஜேபியினர்..!!

கோயம்புத்தூர், கோவையில் காவலர் செல்வராஜ் கொலைக்கு பின்னர் நடைபெற்ற கலவரங்களை காவல்துறையினரே, அவர்களில் ஒருவரை கூட பாஜகவினர் காட்டி கொடுக்கவில்லை என பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெப்பக்குளம் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் மத்திய கயிறு வாரியதலைவரும், பாஜக முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய தேசிய குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு காவலர் செல்வராஜ் வெட்டி கொல்லப்பட்டார். இதையடுத்து நடந்த … Read more

இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை முதல் இடம்,சென்னை 5வது இடம்…!!

இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முதல் இடத்திலும், சென்னை அண்ணாநகர் K4 காவல்நிலையம் ஐந்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தகவல் கிடைத்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முதலாளி ஜாமீனில் விடுதலை…!

வேலூர்: சிப்காட் பகுதியில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தோல் தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமா என்பவரை போலீசார் இன்று ஜாமினில் விடுவித்தனர்.

அஞ்சலிக்காக பெரியபாண்டியின் உடல் மாலை 6 மணிவரை விமான நிலையத்தில் வைக்கப்படும்

கொளத்தூர் கொள்ளையர்களை பற்றி துப்பறிந்து ராஜாஸ்தான் வரை சென்று போராடிய ரியல் தீரன் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது,  விமான நிலையத்தின் 5வது கேட்டில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பேன்ட் வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மாஃபா பாண்டிய ராஜன், ராஜலட்சுமி, தலைமை செயலாளர் அதிகாரிகள் … Read more