திருமுருகன் காந்தி மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு!

அண்டை நாடான இலங்கையில் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பலியான தமிழ் ஈழ மக்களுக்காக 10 ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ‘மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் இவர் மீது போலீசார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும்,விதிகளை மீறி பேசியதாகவும் கூறி இரண்டு பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment