ஜனநாயக அடையாளங்களை எதிர்கட்சியினர் தயவுசெய்து அழித்துவிடாதீர்கள்….. மக்கள் பிரதிநிதிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்…. உள்துறை அமைச்சர் கரார்…..

இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து  பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய  அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும்  தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறிய … Read more

இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை முதல் இடம்,சென்னை 5வது இடம்…!!

இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முதல் இடத்திலும், சென்னை அண்ணாநகர் K4 காவல்நிலையம் ஐந்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தகவல் கிடைத்துள்ளது.