நாளையுடன் முடிவடைகிறது காலக்கேடுவை.. டிக்டாக் செயலியை “ஆரக்கல்” நிறுவனம் வாங்கவுள்ளதா?

டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான காலக்கடுவை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், டிக்டாக்கை அமெரிக்க நிறுவனமான “ஆரக்கல்” வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் … Read more

அமெரிக்காவில் டிக் டாக்குக்கான இறுதி கெடுவை நீடிக்க மறுக்கும் டொனால்டு டிரம்ப்!

அமெரிக்காவில் டிக் டாக்குக்கான இறுதி கெடுவை நீடிக்க மறுக்கும் டொனால்டு டிரம்ப். வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூடிய சமூக வலைதளமான டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான இறுதி கெடு தேதியான செப்டம்பர் 15ஐ நீட்டிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு விற்க வேண்டும் அல்லது மூடி விட வேண்டும் என அமெரிக்க அதிபர்  திட்டவட்டமாக சொல்லியுள்ளார். இந்நிலையில் இது குறித்து டிரம்ப் … Read more

“20 ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்கவில்லை என்றால் தடை!”- ட்ரம்ப்

20 ஆம் தேதிக்குள் டிக்டாக்கை விற்கவில்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில் டிக் டாக் உள்ளிட்ட சீனா செயலிகள், மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுகிறதா என ஏராளமான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றதாகவும், இதனால் … Read more

டிக்டாக்கை வாங்க முயற்சி! மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட். அமெரிக்கா – சீனா இடையே  ஏற்பட்ட மோதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரபலமான டிக் டாக் செயலியை தடை செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் … Read more

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி திடீர் ராஜினாமா.!

சமீபத்தில் சீனாவை தலைமையிடமாக கொண்ட டிக் டாக், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு பாதுகாப்புக்கு கருதி  இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவும் பாதுகாப்பைக் கருதி டிக்டாக் செயலிக்கு தடை செய்ய முடிவு செய்தது. இதனால், டிக்டாக்கை அமெரிக்காவில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்க வேண்டும், இல்லையென்றால் தடைவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் குற்றசாட்டை மறுத்து வருகிறது. மேலும்,  டிக்டாக் தடைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பைட்டன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. … Read more

ட்ரம்பிற்கு எதிராக டிக்டாக் நிறுவனம் வழக்கு.!

டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார். டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் … Read more

அமெரிக்காவில் 3,80,000 வீடியோக்களை நீக்கிய டிக்டாக் .!

கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி இந்த நிலையில், அமெரிக்காவில் பாதுகாப்பு காரணமாக  டிக்டாக்  தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எழுந்து உள்ளது. மேலும், அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம்  தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை … Read more

டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக புதிய உத்தரவு பிறப்பித்த டிரம்ப்.!

டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார். டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் … Read more

டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் பைட்டான்ஸ்…?

மைக்ரோசாப்ட் டிக்டாக்கின் உலக செயல்பாடுகளை வாங்க பரிசீலித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன், பைட்டான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கின என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் குழு இந்த சந்தர்ப்பத்தில் டிக்டாக்கில் முதலீடு செய்வது பயனுள்ளது என்பதை பரிசீலித்து வருகிறது. மேலும், தற்போது டிக்டாக்கில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் … Read more

டிக்டாக் பயனாளர்களுக்கு 2 பில்லியன் டாலர் அறிவித்த டிக்டாக்…!

டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பிரபலமான டிக்டாக் பயனாளர்களுக்கு 2 பில்லியன் டாலர் அறிவித்துள்ளது. டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார். டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் … Read more