நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கில் பல தளர்வுகள் அறுக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களும், திரையரங்குகளுக்கு இன்னும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து  கூறுகையில்,’திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும், நடிகர்கள் சம்பள … Read more

அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்! காரணம் இதுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா தொற்றால், பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா, நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனாவால், காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, … Read more

மதுபான பார்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி – புதுச்சேரி அரசு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி  மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 … Read more

“திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே படங்கள் ரிலீஸ்!” – தயாரிப்பாளர்கள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் கடிதம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000- க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள் … Read more

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ? – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ? தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், 4-ஆம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது.   இந்நிலையில்,இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு  அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி … Read more

திறந்தவெளி திரையரங்கமாக மாறிய சர்வதேச விமான நிலையம்! ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உற்சாகம்!

ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் மூடப்பட்ட விலினஸ் சர்வதேச விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில்,இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி  கிடக்கின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களை உட்சாகப்படுத்தும் வண்ணம், ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் … Read more

திரையரங்குகளை புதுப்பிக்க 6 மாத அவகாசம் தேவை – தமிழக திரையரங்க உரிமையாளர்கள்!

கொரோனாவால் அடைக்கப்பட்ட திரையரங்குகளின் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசம் தேவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளை கொண்ட தமிழகத்தில், வருடம் தோறும் திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது வழக்கம். ஆனால், இதற்கு பொதுப்பணித்துறை, காப்பீடு துறை, மின்துறை, ஆகியவற்றின் உதவி தேவை. இருப்பினும் அது சாத்தியமில்லை. ஏனெனில் இந்த திரையரங்குகளின் உரிமம் புதுப்பிக்க வேண்டுமானால், கொரோனா மூலம் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வேண்டும். அதற்கு காலம் செல்லும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு 6 மாதமாவது கால அவகாசம் … Read more

‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க ஒரு பிரபல தியேட்டரையே புக் செய்த சமாஜ்வாதி கட்சி தலைவர்.!

சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க ஒரு பிரபலமான தியேட்டரையே முன்பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார். ஹிந்தி திரைஉலகு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகை தீபிகா படுகோன், இவர் தற்போது நடித்து முடித்த சப்பக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிப்பில் கலக்கும் இவர் இந்த திரைப்படத்தின் கதை லட்சுமி அகர்வால் … Read more

இப்பிடியுமா பண்ணுவாங்க! திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி, 2.0 மற்றும் காலா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர்  முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

புதிய அவதாரம் எடுக்கும் தளபதி விஜயின் கில்லி..!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். புதிய அவதாரம் எடுக்கும் தளபதி விஜயின் கில்லி. தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனா கில்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை அவரது ரசிகர்கள் மீண்டும்  திரையிட சொல்லுவதாக கூறப்படுகிறது. இது குறித்து … Read more