பிப்.5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம்!

களத்தில் சந்திப்போம் திரைப்படம்  பிப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம் .இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர, ராதா ரவி, ரோபோ சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் … Read more

 திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி! மீறினால் உரிமம் ரத்து!

கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து … Read more

கேரளாவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! முதலில் எந்த படம் வெளியாகிறது தெரியுமா?

10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது.  கொரோனா ஊரடங்கு  காரணமாக,கேரளா முழுவதும் 10 மாதங்களாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகள் திறப்பு குறித்து தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் … Read more

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி – மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார். … Read more

#BREAKING: ஜனவரி 11 வரை 50% இருக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது. 50% இருக்கைகளுடன் காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜனவரி 11க்குள் பதில் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது … Read more

விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மருத்துவக்குழுவினரின் அறிவுரையின் பேரில்தான் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், 50% சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் 100% … Read more

திரை உலகம் வாழ விரும்பும் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் – லட்சுமி ராமகிருஷ்ணன்!

தியேட்டரில் 100% அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது மக்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எனவே 50% அனுமதி மட்டுமே வழங்கலாம் என நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரையிலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருவது போல … Read more

100 % விட 50% சிலசமயங்களில் சிறந்தது – அரவிந்த்சாமி ட்விட்!

சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்தது என அரவிந்த்சாமி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, திரையரங்குகள், படப்பிடிப்புகள் என அனைத்துக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி படிப்படியாக அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், சினிமா துறையினரின் வாழ்வு முன்னேறுவதற்கும் சில தளர்வுகளை அரசு அறிவித்து … Read more

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் – பொது சுகாதார நிபுணர்

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.  கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில், சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், சமீபத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு … Read more

#BREAKING: திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி.!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிக்காக அரசு அனுமதி அளித்து, தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50% பார்வையாளர்களுடன் இயங்கி வந்த நிலையில், தற்போது 100% பார்வையாளர்களாக அதிகரித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் முறையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திரையரங்குகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால், சில … Read more