இந்தியாவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவை டேட்டிங், பீட்சா!கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கூகுளில் எத்தனையோ விதமான தேடுவதற்க்கு  தகவல்கள் இருந்தும்  இந்தியர்கள் அதிகமாக  கூகுளில் தேடுவது என்னவே பீசாவையும், டேட்டிங் செய்வதை பற்றி தான் அதிகம் தேடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள்  நிறுவனம் ‘Year in Search – India: Insights for Brands’ என்ற தலைப்பில் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்  தகவல் படி பார்த்தால் இந்தியர்கள் இணைய தளத்திற்கு வந்து அதிகமாக தேடப்படுவது  இரண்டு விஷயங்கள் தான். ஒன்று டேட்டிங் மற்றொன்று பீட்சா. 2017 ஆம் ஆண்டு … Read more

கூகுளில் டேட்டிங் பற்றி தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

இன்றைய நவீனமயமான உலகில் அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவருடைய கைகளிலுமே ஆன்ராய்டு போன்கள் தவழுக்கிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியை விட, டேட்டிங்குக்கே அதிகமாக முதலிடம் கொடுப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2018-ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பான விஷயங்களை தேடும் … Read more

ட்வீட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

இன்றைய நவீனமயமான உலகில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. twitter, facebook, whatsapp என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ட்வீட்டரில் ரிப்போர்ட், ஹைட் ரீப்லைஸ் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது, ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. It's easy to express yourself by Retweeting with a comment. What … Read more

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்!

5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். சாம்சங் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்களில் தனது கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்களான கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட் போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 5ஜி இணையதள சேவை இன்னும் இந்தியாவில் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .

ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஜியோ! ஜியோவிற்கு அடித்த ஜாக்பாட்!

இன்றைய நாகரீகமான உலகில், அலைபேசி இல்லாமல் ஒருவரை பார்ப்பது ன்பது மிகவும் கடினமான விஷயம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பதாக துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மக்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி, செல்போன் சேவை துறையில், இது மூன்றாம் இடத்திலும், ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், வோடபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும் இருந்தது. இந்நிலையில், … Read more

நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா ? அப்ப உடனே இதை செயுங்க

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமானோர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அந்தவகையில் இன்று அதிகமானோர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்ட்டாகிராமில், தனிநபர் விபரம் மற்றும் புகைப்படம் என அனைத்துமே கேள்விக்குறியான நிலையில் உள்ளது. நமது கடவுச்சொற்களை அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் அனைவரும் தங்களது பாஸ்வேர்டை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள் நிறுவனம்

டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார்அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் … Read more

பி.எஸ்.என்.எல்லில் 4ஜி சேவை தொடங்குவதற்கான பாதி செலவை ஏற்க மத்திய அரசு முடிவு..!!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான செலவின் பாதித் தொகையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவையை தொடங்கும் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து செல்கின்றன. இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான பெரும் தொகையை அந்நிறுவனத்தால் தனியாக செலுத்த முடியாது என்பதால், … Read more

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ…!

இஸ்ரோவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ  இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை வலுப்படுத்துவது மற்றும் ராணுவ பயன்பாட்டிற்காக ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் மூலம், இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இன்று மாலை … Read more

மீண்டும் உயர்வை நோக்கிச் செல்லும் பெட்ரோல்,டீசல் விலை …!வாகன ஓட்டிகள் அவதி…..!

இன்றைய பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்தும் ,டீசல் விலை 7 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.73.29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read more