இடமாற்றம் செய்யப்படுகிறார்களா?? ரேஷன் கடை ஊழியர்கள்!

தமிழகத்தில்  கொரோனோ பாதிப்புக் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் அவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் வகையிலும் தொற்று பரவுவதை தடுக்கும் வித்தத்தல் ஊரடங்கு காலங்களிலும் எவ்வித தொய்வின்றி ரேசன் பொருட்களை மக்களிடம் கடை ஊழியர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா  நிவாரணப் பொருட்களை வழங்கி வரும்  ரேஷன் கடை ஊழியர்களை இட மாற்றம் செய்வதாகவும்,இம்மாற்ற நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம் வலிறுத்தியுள்ளார். இது குறித்து … Read more

104ஐ அழுத்துங்கள்-துணைமுதல்வர் அழைப்பு!

உலகளவில் கொரோனா தொற்று 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்களில் பலர் மன உளைச்சல், அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக தற்கொலை உயிரிழப்புகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் இது குறித்து துணைமுதல்வர் பன்னீர் செல்வம்  கூறியுள்ளதாவது: கொரோனா அச்சமோ, மனஅழுத்தமோ இருந்தால் அரசு உதவி எண் 104-ஐ அழைக்கவும். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள்  உங்களது மனஅழுத்தத்தை போக்க உதவுவார்கள் என்று … Read more

என்னாச்சு செமஸ்டர் ??இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு!

கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது , கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அட்டவணைகளை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுக்க பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில்  குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்துள்ள பரிந்துரை படி, ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் … Read more

அறிவிப்பு!ரூ.1000 நிவாரணம் இன்று முதல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு உள்ளது.தமிழகத்திலும் கொரோனா பரவல் ஆனது உக்கிரமாக இருந்து வருகிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைநகரில் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவினை  கடந்த 19-ஆம் தேதி முதல்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  4 மாவட்டங்களுக்கு அரசு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழப்படும் என்று அரசு அறிவித்து … Read more

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு!

வடமாநிலங்களில் பயிர்களை கொத்துக்கொத்தாக பதம்பார்த்து வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வராமல் தடுக்கு முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை பதம்பார்த்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு, மே மாதம் தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பால், ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானது. இந்நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் … Read more

வாடகை கேட்டு காலி செய்ய வற்புறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை : தமிழக அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாடகை வீட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  இதனை கருத்தில் கொன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை கேட்டு வீட்டை காலிசெய்ய கூறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.   … Read more

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் திடீர் விடுவிப்பு! காரணம் என்ன?!

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவும்,  இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு … Read more

டாஸ்மாக் கடைகளில் சானிடைசர் வைக்க தமிழக அரசு உத்தரவு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில  அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.  கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும்  வணிக வளாகங்கள் மற்றும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ! இனி இவர்களும் அபராதம் விதிப்பார்கள்

மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அபராத தொகையை 10 மடங்காக உயர்த்தியுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகமுழுவதும் தீவிரமான வாகன சோதனை நடைப்பெற்று வருகிறது ஹெல்மெட் ,அணியாமல் ,குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் என விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகையை வசூலிக்க போக்குவர்த்து  ஆய்வாளர் மற்றும்  துணை ஆய்வாளர்,மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் … Read more

தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸ்..! தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது. 30 நாட்களுக்கு இணையான தொகையை போனசாக வழங்க தமிழக நிதித்துறை அறிக்கை வெளியீட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. தொகுப்பு ஊதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோர்க்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும்,மேலும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்,ஒப்பந்த பணியாளர்கள் … Read more