திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவின் உடலை பெற்றுக்கொண்டனர்!
சிறையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதனை தொடர்ந்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் … Read more