திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவின் உடலை பெற்றுக்கொண்டனர்!

சிறையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு  அடைக்கப்பட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க விரட்டினர். ஆனால் காமராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதனை தொடர்ந்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் … Read more

பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மீறி தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா!

தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் பிரதமர் மோடியின் சமாதான முயற்சியையும் மீறி,  தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசில் இருந்து வெளியேற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. புதன் கிழமை கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதனை அறிவித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தங்களது கட்சியைச் சேர்ந்த … Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏல அழைப்பு எப்போது ?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு அடுத்த இரு வாரங்களில்  விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவதை அடுத்து அதைச் சரிக்கட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் ஏர்ஷோ (Airshow) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய … Read more

இந்திய அணி பீல்டிங்… முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசம் பேட்டிங்…..

இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்புவில்  2வது போட்டியில் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது இந்திய அணி. இந்திய அணியில் மாற்றம் இல்லை. பிட்ச் பேட்டிங்குக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதால் இலக்கை விரட்ட முடிவு செய்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார். வங்கதேச அணி விவரம்: மஹமுதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், நஜ்முல் இஸ்லாம், ரூபல் ஹுசைன், டஸ்கின் அகமட், முஸ்தபிசுர் … Read more

திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிதி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால்  ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு … Read more

பா.ஜ.க. பெண் நிர்வாகி அய்யாக்கண்ணு கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு!

விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று திருச்செந்தூர் வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், … Read more

பெண்ளுக்கு பாதுகாப்பு உள்ள இடம் தமிழகம் மட்டுமே!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  மகளிர் மேம்பாட்டில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவதற்கு, விரைவில் இலங்கை செல்ல உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருச்சியில் கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில் கணவர் ராஜா போலீசார் மீது குற்றம்சாட்டு!

போலீசார் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில்  சாதகமாக நடந்துகொள்வதாக கணவர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் பெற அழைத்த போலீசார் வாக்குமூலம் பெறவில்லை என்றும்  போலீசார் காமராஜுக்கு சாதகமாக நடந்துகொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருத்தம்..29 முறை பயணம் செய்தும் பலனில்லை…

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,  அம்மாநிலத்திற்கு   மத்திய அரசின் உதவியை பெற டெல்லிக்கு 29 முறை பயணம் செய்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலப் பிரிவினையால் பாதிக்கப்படுள்ள ஆந்திராவுக்கு ஒதுக்கீடுகள் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதால் ஆந்திராவுக்கு எந்தப் பலனும் இல்லை என்ற அவர், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் அமைச்சர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று … Read more

மத்திய அரசு பக்கோடா அரசாகவும், மாநில அரசு மிக்சர் அரசாகவும் செயல்படுவதாக  விமர்சனம்!

சுப.வீரபாண்டியன், மத்திய அரசு பக்கோடா அரசாகவும், மாநில அரசு மிக்சர் அரசாகவும் செயல்படுவதாக  விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார். திமுக- அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  இணைந்து, காவிரிக்காக குரல் கொடுத்திருப்பது  நாகரீகமான  நல்ல துவக்கம் என கூறினார்.அதேநேரம், ஆளத் தெரியாத இரண்டுபேர் நாட்டை ஆள்வதாகவும், தலைவிக்குக் கூட சரியாக சிலை வைக்கத் தெரியாதவர்கள் … Read more