சிவசேனாவில் இணைந்த இந்தியன் பட நடிகை ஊர்மிளா.!

கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் மும்பையின் வடக்கு பகுதியில் போட்டியிட்டவர் பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோன்கர் . அதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அதிலிருந்து வெளியேறினார் . தற்போது இவர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார் .இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் ஊர்மிளா இணைந்துள்ளார் .மேலும் ஊர்மிளா உள்ளிட்ட … Read more

சீனாவை இந்தியா பழிவாங்கும் -சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத் 

பிரதமரின் தலைமையின் கீழ் சீனாவை இந்தியா பழிவாங்கும் என்று சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத்  தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில்  அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு … Read more

பதவி ஏற்பு விழா -பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி  மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் … Read more

#BREAKING :மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர்.தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  … Read more

மகாராஷ்டிரா விவகாரம் : நாளை தீர்ப்பு – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திடீரென்று நேற்று மகாராஷ்டிராவில்  முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  … Read more

பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் ! உச்சநீதிமன்றத்தில் மனு 

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில்  காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில்  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் … Read more

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியமைதிப்பதில் சிவசேனா , பாஜக  கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் பாஜக நிராகரித்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சிக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.இதனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி , காங்கிரஸ் கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிவசேனா கட்சி ஆளுநரிடம் ஆட்சியமைக்க காலஅவகாசம் நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். … Read more

அரவிந்த் சாவந்த் ராஜினாமா..! பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு..!

மகாராஷ்டிராவின்  முதல்வர் பதவியை பாஜக , விட்டுக்கொடுக்காததால் சிவசேனா கட்சி பாஜக உடனான  கூட்டணி முறிவடைத்ததை தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மத்திய அமைச்சர் அர்விந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று கொண்டு அரவிந்த் சாவந்த் ராஜினாமா கடித்தை  குடியரசு தலைவர்  ராம் நாத் ஏற்றுக்கொண்டார். அர்விந்த் வகித்து வந்த கனரக தொழில் , பொதுத்துறை ,நிறுவனம் துறைகளை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.  

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை – உத்தவ் தாக்கரே..!!

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு உள்ளதாக கூறினார். சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புவதாகவும், அரசியல் பயணத்தில் மோடி அலையைப்போல் எத்தனையோ அலைகளை சிவசேனா சந்தித்து விட்டதாக கூறிய அவர், ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் … Read more