EMI செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி

வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இழந்த பொருளாதார மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, சுயசார்பு என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.  … Read more

‘உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது’ – சக்திகாந்த தாஸ்

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை … Read more

#Live: புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல். கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு .! முக்கிய அறிவிப்பை வெளியாகுமா..?

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டமாக அந்த திட்டங்களின் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நிதியமைச்சரின் அறிவிப்புகக்கு பின்னர் … Read more

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் சூழ்நிலை, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். அதில், மாநில அரசுகள் கூடுதல் கடன் பெரும் வசதிக்காக ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகையின் ரிவர்ஸ் ரெப்கோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், 4 சதவீதமாக இருந்த ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த … Read more

மீண்டும் சலுகை அறிவிப்பு வெளியாகுமா.? செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

இந்தியா  தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்குஅதாவது  கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு  உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14  நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றாட  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி … Read more

LIVE:ரெப்போ விகிதம் 4.4% ஆக குறைப்பு : ரிசர்வ் வங்கி.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் இன்று  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிப்பு. வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5.15%ல் … Read more

இன்று முதல் யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்

இன்று முதல்  யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும்  என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.  வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது.பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், … Read more

மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் … Read more