Shocking:வாடிக்கையாளர்களே…வட்டி விகிதம் அதிகரிப்பு- HDFC அறிவிப்பு!

நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது … Read more

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் ! மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் – உச்சநீதிமன்றம்

வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது,ஆகஸ்ட் 31 … Read more

சுப்ரீம் கோர்ட் உத்தரவு – கணக்குகளை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது.!

கடன் தவணைகளை செலுத்தாதவர்களின் கணக்கை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆகஸ்ட் 31 வரை கடன் தவணைகளை செலுத்தாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட அவகாசத்தை நீட்டிக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு … Read more

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம்   இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற விசாரணையில் ,வங்கிக் … Read more

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் நாளை  வழக்கினை ஒத்திவைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல்  ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது கடன் இ.எம்.ஐ … Read more

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் ! இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல்  ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது … Read more

இஎம்ஐ 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் – மத்திய அரசு.!

வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கான தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை. கடன் கொடுத்த நிறுவனங்களும் தவணை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என மத்திய அரசு சலுகை வழங்கியது. இதையடுத்து, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய கோரும் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. … Read more

கடன் தவணை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

“தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கடன் தவணைகளை (EMI) திருப்பிச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கொரோனா பேரிடரால் … Read more

EMI செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு – ரிசர்வ் வங்கி

வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இழந்த பொருளாதார மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, சுயசார்பு என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.  … Read more

3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை ! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு யாருக்கு லாபம் ?

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது ,  ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் இஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மூன்று தவணைகளை ஒத்திவைப்பவர்களுக்கு … Read more