ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ ஆளுநர்

Shaktikanta Das

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, குறுகியக் கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%-ஆகவே தொடரும். நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

shaktikanta das

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது … Read more

இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. RBI அதிரடி அறிவிப்பு!

UPI

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் … Read more

#BREAKING: கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு – ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% (50 basis points) உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.4% லிருந்து 5.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் 7% ஆக நீடிக்கும் சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த 4-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது: “பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF … Read more

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு … Read more

IMPS பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்திய ஆர்.பி.ஐ..!

இனி  IMPS மூலம் ரூ.2 லட்சம் பதில் ரூ .5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இரு மாத பணக் கொள்கை மறுஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் வங்கி ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்ற ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்திய … Read more

#BREAKING: ரூ.50,000 கோடிக்கு சலுகைகள் அறிவித்த ரிசர்வ் வங்கி..!

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இரண்டாவது அலை முதல் அலைகளை விட ஆபத்தானது என்று அவர் கூறினார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செய்தியாளர் கூட்டத்தில், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். நல்ல பருவமழை … Read more

ரெப்போ விகிதம் 4% , ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆக தொடரும்- சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.!

இந்திய ரிசர்வ் வங்கியின் (ரிசர்வ் வங்கி) நாணயக் கொள்கைக் குழு கூட்டம் இன்று முடிவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், குழு எடுத்த முடிவுகளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். அதில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.15 சதவீதம் குறைத்துள்ளதாகவும்  கடைசியாக மே மாதத்தில் 0.40 சதவீதமும், மார்ச் மாதத்தில் 0.75 சதவீதமும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன என தெரிவித்தார். கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இப்போது … Read more

ரிசர்வ் வங்கி ஆளுநர் சற்று நேரத்தில் முக்கிய கொள்கை முடிவை அறிவிக்கிறார்.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது இரு மாத நாணயக் கொள்கை இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இரு மாத நாணயக் கொள்கை உரையின் போது முக்கிய கொள்கை அறிவிப்பை வெளியிடுவார். பணவீக்கத்தை எதிர்கொண்டு பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வட்டி விகிதங்களைக் குறைப்பதாக தாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு  இன்று குழுவின் முடிவுகளை அறிவிக்கும் … Read more