இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்..! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு ..!

ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை  நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது. இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும்  … Read more

எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட மிகக்குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள்! விமர்சனத்திற்கு உள்ளான பொதுப்பிரிவினர்களின் இடஒதுக்கீடு விவகாரம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி, இந்த வருட கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கனா முதல்நிலை தேர்வு ஜூன் 22,,23, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக  கட் ஆஃப் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. இதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 61.25 எனவும், எஸ்டி பிரிவினருக்கு 53.75 எனவும், பொதுப்பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத ஐடா ஒதுக்கீட்டின் படி, … Read more

இரவில் ரூ.80 கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி..!!பரபரப்பில் ஆம்பூர்..!!

ஆம்பூர் அருகில் ரூ.80 கோடி பணத்துடன் நடுரோட்டில் கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நின்றது. இந்நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் வங்கிக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் ரூ.80 கோடி பணமானது இன்று மாலை கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்துடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில்  22 போலீஸார்  உடன் சென்ற நிலையில் சென்னை முதல் … Read more

எஸ்பிஐ கொடுத்த ஷாக்…ரூ 40,000 ,ரூ 20,000_ஆக குறைப்பு….இன்று முதல் அமுல்…!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, ( 31-ம் தேதி)இன்று முதல் அமலுக்கு வருகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து … Read more

ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி…!!!

ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அன்றாடம் ஏடிஎம் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற இந்த புதிய நடைமுறை  நாளை (அக்.31-ம் தேதி) அமலாகிறது. எஸ்பிஐ  வாடிக்கையாளர்கள் ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கு  உச்சவரம்பு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை  வெளியிட்ட எஸ்.பி.ஐ மின்னணுப் பரிமாற்றம், … Read more

"ரூபாய் 40,000 ரூபாய் 20,000_ஆக குறைகிறது" புதிய விதி அமுல் வங்கி வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

SBI வங்கியின்  ATM சேவையில் புதிய மாற்றங்களை வங்கி நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இது வங்கி வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி சேவையில் தற்போது ஏராளமான மாற்றங்களை வங்கி நிர்வாகம் கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்திய சில காலங்களாக வங்கியில் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் ATM வழியாக பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதில் எஸ்பிஐ வங்கியில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 20,000 ரூபாயை … Read more

கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ. வங்கி

  வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு … Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது

குறைந்த பட்ச வைப்புத் தொகையை (Minimum balance Deposit) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஆனால் பணக்கார நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத வாராக்கடன் தொகைகளை இதுபோல ஏழை மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களிடமிருந்து வசூலித்து பா.ஜ.க. அரசு நிதிச் சுமையை சமாளிக்கிறது.