திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் இடைதேர்தல் அறிவிப்பு வெளியானது, பின்னர் அங்கு அதிமுக 2 அணிகள், திமுக என கடும் போட்டி நிலவியது பின்னர் பணபட்டுவாடா அதிகமானதால், அந்த தேர்தல் ரத்தானது. பின்னர் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி திமுக, அதிமுக, தினகரன் என போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை தற்போது தாக்கல் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் சேகர்பாபு, சுதர்சனம் … Read more

ஆர்கே நகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை

ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பதில் இன்னும் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. முன்னால் அமைச்சர் மதுசூதனனும், பலாகங்காவும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர், இதனால் உள்கட்சி பிரச்சனையை உருவாகியுள்ளது. இதனை பற்றி அமைச்சர் வைத்தியலிங்கம் கூறும்போது, அதிமுகவில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை. விரைவில் முடிவெடுத்து வேட்பாளரை அறிவிப்போம் எனவும், T.T.V.தினகரன் அணியில் இருந்து யார் வந்தாலும் வரவேற்போம் எனவும் கூறினார்.

ஆர்.கே நகர் வேட்பாளரை அறிவிக்க தாமதம் காட்டும் அதிமுக : நாளை மறுநாள் அறிவிப்பு

ஆர்.கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஏற்கனவே அறிவித்த வேட்பாளரையே அறிமுகபடுத்திவிட்டது. ஆனால் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளரை முன்னிறுத்த கட்சிக்குள் இழுபறியாக உள்ளது. வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கூடம் இன்று ராயல்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் என கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இருப்பினும் இன்னும் முடிவு செய்யாமல் நாளை மறுநாள் தான் வேட்பாளரை அறிவிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

போலி வாக்காளர்களை இன்னும் அரசு நீக்கவில்லை : திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிக்க தொடங்கிவிட்டது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகனேஷ் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,’ஆர்கே நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை இன்னும் நீக்கவில்லை, இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் இன்னும் இருகின்றனர். மேலும் இறப்பு சான்றிதழ் உள்ளவர்களுக்கும் இன்னும் வாக்குரிமை உள்ளது’ என அவர் குற்றம் சாடினார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பரப்புறைக்கு கடும் கட்டுப்பாடு

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம். வீதிகளில் கட்சியினர் உட்கார தடை, வீடுகளில் கட்சி பூத் அமைக்க தடை, வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை தடை என பல தடைகளை விதித்துள்ளது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்க படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலையில் போட்டியிட தயார் தினகரன்

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்  கட்சி மற்றும் உறுப்பினர்கள் அவரை அனுமதித்தால் அவர் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக … Read more

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நியமனம்

ஆர்.கே.நகர் என்றால் உலகம் எங்கும் தெரியவைத்தது அங்கு நடைபெற்ற இடைதேர்தலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிகொண்ட வேட்பாளர்களும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநராக உள்ளார். தேர்தல் நடத்தும் உதவி … Read more

களமிறங்கும் திமுக மற்றும் அதிமுக சூடுபிடிக்கும் RK நகர்

தமிழ்நாடு: தமிழகத்தின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி  நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் (ஏசிஐ) அறிவித்துள்ளது. டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 40 ஆண்டுகளில் … Read more