ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிக்க தொடங்கிவிட்டது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகனேஷ் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,’ஆர்கே நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை இன்னும் நீக்கவில்லை, இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் இன்னும் இருகின்றனர். மேலும் இறப்பு சான்றிதழ் உள்ளவர்களுக்கும் இன்னும் வாக்குரிமை உள்ளது’ என அவர் குற்றம் சாடினார்.