ஹர்திக் பாண்டியாமற்றும் யுவராஜ் சிங் அசத்துவார்கள்: ஜாகிர் கான் பேச்சு!!
ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் வீரர் ஜாஹிர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் யுவராஜ் சிங் ஆட உள்ளதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியாக இருக்கும் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், யுவராஜ் சிங் அணிக்காக வெற்றியை தேடித்தரக்கூடிய … Read more