IPL 2018:பெங்களுரு அணியின் பந்துவீச்சை பந்தாடியது மும்பை அணி !ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டம் ..!

இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .

முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ்  மற்றும் லூயிஸ் களம் இறங்கினர்.

யாதவ் மற்றும் இஷான் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

அதிரடியாக விளையாடிய லூயிஸ்  அரை சதத்தை எடுத்த நிலையில் 65 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார் .

கேப்டன் ரோஹித் 94 ரன்களை குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment