IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது .

இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.

ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .

இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் கிரீஸ் லின் களமிறங்கினர்.

கிரீஸ் லின்1.5 வது ஓவரில்  16-1 என்ற கணக்கில் 8 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நரைன்5.2 வது ஓவரில்  65-2 என்ற கணக்கில் 19 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்து  ஆட்டமிழந்தார்..

உத்தப்பா7.3 வது ஓவரில்  83-3 என்ற கணக்கில் 12 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா – 14.3 வது ஓவரில்  138-4 என்ற கணக்கில் 25 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் – 15.4 வது ஓவரில்  146-5 என்ற கணக்கில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்17.4 வது ஓவரில்  164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்17.4 வது ஓவரில்  164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

வினை குமார் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.

கேப்டன் தினேஷ் கார்த்தி 20 ஓவர் முடிவில் 29 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து  களத்தில் உள்ளார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவரில் 177 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .

சுனில் நரைன் ஆட்ட நாயகனகா தேர்வு செய்யபட்டார்.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment