பிரதமர் , முதல்வர் , துணைமுதல்வர் விழாவில் இப்படியா…..சர்ச்சையில் சிக்கிய எய்ம்ஸ் அடிக்கல் விழா…!!

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கீதம் , தமிழ்தாய் வாழ்த்து இடம் பெறாதது சர்சையை ஏற்படுத்தியுள்ளது மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால்  ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை  திட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்க்காக 1, 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அமையவுள்ள எய்ம்ஸ் , மருத்துவமனையில் 750 படுக்கை வசதி … Read more

காலம் சாட் விண்ணில் பாய்ந்தது…..பிரதமர் மோடி பாராட்டு…!!

நாட்டின் எல்லையை கண்காணிக்க மாணவர்கள் தயாரித்த  கலாம் சாட் என்ற செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டதுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க தமிழக மாணவர்கள் தயாரித்த காலம் சாட் என்ற செயற்கைகோள் நேற்றிரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவப்பட்டது. மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் விண்ணுக்கு பாய்ந்தது. இந்நிலையில் இது விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டத்தையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பிரதமர் … Read more

” அனைத்து பிரிவினரும் மேம்பட வேண்டும் ” பிரதமர் பேச்சு …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் – ஓஸ்மானபாத் இடையே 1100 கோடி ரூபாய் செலவில் 4 வழிச்சாலை திட்டம் உள்ளிடட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி  தொடக்கி வைத்து பேசினார்.இதில் அவர் பேசும் போது , அனைத்து பிரிவினரும் மேம்பட வேண்டும் என்பததே அரசின் நோக்கம் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவில் அனைத்து தரப்பு மக்களின் வழக்கை  முன்னேனேற்றம் அடையும் .இதன் மூலம் அநீதி ஒழியும் , ஏழைகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சி அடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். … Read more

“ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்” மக்கள் பாராட்டு..!!

பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார். இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார்.  இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.இதனால் பொது மக்களின் வரி பணம் … Read more

வங்கதேசத்தின் முதல் அதிபர் ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) பிறந்த தினம் இன்று…!!

மார்ச் 17, 1920 – வங்கதேசத்தின் முதல் அதிபர் ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) பிறந்த தினம் இன்று. கிழக்கு வங்கப் பகுதியின் (பின்னர் கிழக்கு பாகிஸ்தான்) டோங்கிபுரா கிராமத்தில் (1920) பிறந்தவர். வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றுக்கு சோஷலிஸம் தீர்வு தரும் என்று நம்பினார். தான் ஒரு வங்காளி என்பதை பெருமையாகக் கருதியவர். பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு … Read more

சொந்த நாட்டில் செல்வாக்கை இழந்த கனடா பிரதமர்…???

  கனடாவின்  ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களின் அன்புக்குரிய பிரதமராக இருப்பவர் . இவர் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்திய விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் டெல்லி கனடா தூதரகத்தில் நடைபெற்ற விருந்தில், காலிஸ்தான் பிரிவினை பேசும் சீக்கியர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது மத்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த அழைப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இப்சோஸ் என்ற நிறுவனம்  கனடாவில் கருத்துக்கணிப்பு நடத்தியது. தற்போது தேர்தல் … Read more

இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு என்னன்னு உங்களுக்கு தெரியுமா..??

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை 1950 ஆம் ஆண்டு அமல்படுத்திய தேதிக்கு மரியாதை செலுத்துவதற்காக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  தலைநகர் இந்தியா கேட்டில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்தியாவின் 69 வது குடியரசு தினத்தை கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் நுழைவாயில் நடைபெறும் அணிவகுப்பு என்பது மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். எப்பொழுதும் குடியரசு விழாவில் இரு … Read more

இன்று "ஜெய் ஜவான் ஜெய் கிஸான் " முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள்…!!

இன்று “ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11, 1966. இவர் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு தீவிர விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் பதவியேற்று அடுத்த ஆண்டே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் … Read more

குஜராத் தேர்தல் : புதிய செயலி மூலம் பிஜேபியின் பெண் ஊழியர்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திரமோடி மற்றும்  (BJP4Gujarat) என்ற பெயரில் புதிதாக ஒரு செயலியை(application) உருவாக்கியுள்ளனர் குஜராத் பிஜேபி கட்சியினர்.மேலும் இந்த செயலி மூலம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து குஜராத் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியின் பெண் ஊழியர்களிடம் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசுகிறார்.இது தற்கலிகமாக சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என பிஜேபி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.