வரலாற்றில் இன்று(மே 20)… அறியாமையை அகற்ற முனைந்த அயோத்திதாச பண்டிதர் பிறந்த தினம் இன்று…

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு மட்டுமல்லாத  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட  அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று. இவர், 1845ஆம் ஆண்டு  மே மாதம்  20ஆம் நாள்  சென்னையின்  ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். இவரது  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர் ஆவர், இவர் தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை … Read more

வரலாற்றில் இன்று (16.05.2020)…. கோவில் கருவறை தீண்டாமை ஒழிக்கப்பட்டு அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம் இன்று….

மனிதனாய் பிறந்த மாணுடனுல் எத்தனை வேறுபாடுகள். தீண்டாமை எனும் கொடிய அரக்கனை அகற்ற போராடிய பகுத்தறிவாதிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றி குறித்த சிறப்பு தொகுப்பே இந்த பதிவு.  கோயில் கருவறையில் ஒருசிலர் மட்டும் செல்லலாம் ஏஐயோர் செல்லக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கொள்கையை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். ஆயினும், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 … Read more

வரலாற்றில் இன்று(04,02.2020)… இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனி மறைந்த தினம்..

மறை பரப்ப வந்தவர் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தால் தமிழ்புலவர் ஆன அதிசயம். அந்த அதிசயத்திற்க்கு சொந்தக்காரர் மறைந்த தினம் இன்று. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கென்ஸ்டன் ஜோசெப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த ஒரு மத குரு ஆவார். இவர்  உலகம் முழுவதும் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், இவர்1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். கிறித்தவ மறை பரப்பு … Read more

வரலாற்றில் இன்று(26.01.2020)… இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று…

இந்த நாள் 71வது இந்தியாவின் குடியரசு தினம். அறிவோம் வரலாறு குடியரசு தினம் குறித்து. நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள்  முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. … Read more

வரலாற்றில் இன்று(25.01.2020)… இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று…

இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கொள்வோம். இந்திவாவில் முதல் அறிவியலாளர் என்ற சிறப்பை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆவர்,இவர் ஜனவரி 24ம் நாள், 1922ம் ஆண்டு பிறந்தார். அத்தகய காலங்களில் பெண்களுக்க கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த காலத்தில் கல்வி கற்று  இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என்ற நிலையை அடைந்தவர் ஆவர். இவர் சிறப்பாக கல்வி கற்று நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் ஒரு சிறந்த … Read more

வரலாற்றில் இன்று(24.01.2020)… இந்தியாவில் குடிமை பணியில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி பிறந்த தினம் இன்று.

 குடிமைபணியில் சேர்ந்த முதல் பெண்ணின் சவால்களும் சாதனைகளும். இந்நாளில் இவரை நினைவு கொள்ளுவோம். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள  விராஜ்பேட்டையில் ஜனவரி 24ம் நாள், 1924 ஆம் ஆண்டு பிறந்தார் சிபி.முத்தமா .இவர்  மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின், சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின், இந்திய குடிமைபணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் … Read more

வரலாற்றில் இன்று (ஜனவரி 21).. சமூக புரட்சியாளர் லெனின் மறைந்த தினம் இன்று..

 உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சியை  விரிவடைய காரணமான ரஸ்யாவின் லெனின் மறைந்த தினம் இன்று. இன்றைய நாளில் இவரை நினைவு கூறுவோம். ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின்  ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு,  ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ்  மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற … Read more

வரலாற்றில் இன்று(20.01.2020).. அறிவியல் அறிஞர் ஆம்பியரின் பிறந்தநாள் இன்று..

மின்னோட்ட அறிஞரான ஆம்பியரின் பிறந்த நாள் இன்று. இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். மின்னோட்டத்தை அளக்கும் முறையை உலகிற்க்கு உணர்த்திய அறிஞர் ஆம்பியர் ஜனவரி மாதம் 20ம் நாள் 1775ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின்  லியோனில் பிறந்தார்.இவரது சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் சிறப்பாக  கற்றுக் கொடுத்தார் பின் இவருக்கு . கணிதத்தில் மீதான  நாட்டத்தினால், பின்னாளில் இவர், லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்து கற்றார். இந்த படிப்பினை  … Read more

வரலாற்றில் இன்று(18.01.2020)… பொது உடைமை சிங்கம் ஜீவானந்தம் மறைந்த தினம் இன்று..

பொது உடைமை சித்தாந்தத்தின் நாயகன், சுயமரியாதை சிங்கம் ஜீவாவின் பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கொள்வோம். ஆகஸ்ட் மாதம்  21தேதி  1907ம் ஆண்டு முதல்  ஜனவரி மாதம் 18 தேதி 1963 ஆண்டு வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு  தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் ஆவார். இவர் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையிலேயே கழித்தார். இவர் ஒரு காந்தியவாதியாகவும், சுயமரியாதை இயக்க வீரராகவும், தமிழ்ப் … Read more

வரலாற்றில் இன்று(15.01.2020)… எல்லைச் சாமிகளுக்கான இந்திய ராணுவ தினம் இன்று..

பல்வேறு பணிகளில்  ஈடுபடும் இந்திய இராணுவத்தின் சேவையை இந்தியர்கள் எவராலும் மறக்கமுடியாது. அத்தகைய எல்லை காவலர்களின் நினைவை போற்றும் நாள் இன்று. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு ஆங்கிலேயர்  வசம் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின் 1949ம் ஆண்டு  ஜனவரி 15ல் இப்பொறுப்பை அப்போதைய தலைமை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் ‘கரியப்பா’ ஏற்றார்.   இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கவும் நினைவு கூறும்  விதமாக ஒவ்வொரு வருடமும் … Read more