தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை..!!
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அமெரிக்காவில் சந்திப்பு நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், தீவிரவாதம் மற்றும் கர்த்தார்பூர் பிரச்சனைகள் குறித்து பேச தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே … Read more