தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை..!!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அமெரிக்காவில் சந்திப்பு நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், தீவிரவாதம் மற்றும் கர்த்தார்பூர் பிரச்சனைகள் குறித்து பேச தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே … Read more

“இந்தியா , பாகிஸ்தான் பேச்சுவார்த்தை” பிரதமர் வலியுறுத்தல்..!!

தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, இம்ரான் கான் புது டெல்லி , பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் … Read more

இந்தியா பாகிஸ்தான் யார் முன்னிலை..!!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 2018 ஆசிய கோப்பை போட்டி யுனைடெட் அரபு அமீரகத்தில் நாளை (15ம் தேதி) தொடங்குகிறது. இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு பிறகு … Read more

“மகனையும் கிரிக்கெட் வீரராக்கிய கேப்டன்” செல்வாக்கை தவறாக பயன்படுத்தினாரா..?

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய கிரிக்கெட் அணி தேர்வாளருமான இன்சமாம் உல் ஹக் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர் தன் பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி மகனுக்கு கனிஸ்ட அணியில் இடம் பெற்றுக் கொடுத்துள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை பாகிஸ்தான் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இன்சமாமின் மகன் சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்க்கப்பட்டார். இன்சமாமின் மகன் முதலில் அணியில் … Read more

“ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்” மக்கள் பாராட்டு..!!

பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார். இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார்.  இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.இதனால் பொது மக்களின் வரி பணம் … Read more

துபாயில் துவங்கியது..!14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா..!6 அணிகள் பங்கேற்பு..!!

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் … Read more

பாகிஸ்தானை கலக்கிய பச்சை தமிழன்…!!அங்கேயும் வென்றது தமிழ்…!!

சிறந்த மனித நேயருக்கான விருதைத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் வழங்கிக் கௌரவித்துள்ளது இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பதற்றமான இந்த சூழ்நிலையிலும்  தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் வழங்கிக் கௌரவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த முகச்சீரமைப்பு மருத்துவரான பாலாஜிக்கு பாகிஸ்தானின் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற … Read more

” இனி நாங்கள் யாரிடமும் போரிட மாட்டோம் ” பிரதமர் அதிரடி..!!

இனி எந்த நாட்டுடனும் நாங்கள் போரிடமாட்டோம்’ – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற நாள்முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமர், தலைமை நீதிபதி, முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பணிக்கத் தடை விதித்தார். அதோடு, பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்களை ஏலம் விடுவதற்கும் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவ பாகிஸ்தான் தயார் என அறிவித்தார். … Read more

50வது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர்..!!

பாகிஸ்தான்  கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாதவர் செய்து அன்வர். முன்னாள் கேப்டனாக இருந்து பாகிஸ்தான் அணியை வழிநடத்தியவர்.இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சி இதில் 1968 ஆம் ஆண்டு பிறந்தார்.1997 ல் சென்னைக்கு இந்தியாவுக்கு எதிராக 194 ரன்கள் எடுத்து அப்போது அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார்.இவர் 55 டெஸ்ட் போட்டிகள் விளையாடி  4052 ரன்கள் எடுத்துள்ளார்.247 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8824 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் அவரின் 50 வது பிறந்தநாளை  கொண்டாடுகின்றார் , அவரின் பிறந்தநாளை … Read more

36 ஆண்டுகளுக்கு முன் காணமால் போன இந்தியர்..!!பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை..!!

36 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்தியவை சேர்ந்த கஜனந்த் சர்மா,நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.ஜெய்ப்பூரை சேர்ந்த இவர்,1982 ஆம் ஆண்டு காணாமல் போனதாக குடும்பத்தினரால் கருதப்பட்டார் அதன்பின் நீண்ட நாட்களாக தேடியும் இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்மாவின் குடும்பத்திற்கு பாகிஸ்தானிலிருந்து சில ஆவணங்கள் வந்தன அப்போது தான் தெரிந்தது இவர் உயிரொடுதான் இருக்கிறார் என்று.இந்நிலையில்  பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் சர்மா … Read more