பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்!

அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது கட்டமான விமர்சனம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன், அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி … Read more

ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்.. நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானங்கள்?

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் போட்டி பொதுக்குழு நடத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு. அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட தொடங்கியதுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓபிஎஸ்

காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை. அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக … Read more

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு … Read more

பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்குக – ஓபிஎஸ்

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூ.3000 ரொக்கமாக வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக, கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று மீண்டும் விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டே வருகிறது. கடந்த விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இவ்வழக்கு விசாரணையின்போது, … Read more

#BREAKING: பன்னீர்செல்வம் தலையிட தடை கோரி பழனிசாமி மனு!

சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு. அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சின்னத்தை உரிமைகோர ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என்றும் வார்டு தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு உரிமைகோர பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்றது. இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகின்ற 12ம் தேதிக்கு மீண்டும் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இன்று  விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை காரணமாக  ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை … Read more