#BREAKING: பன்னீர்செல்வம் தலையிட தடை கோரி பழனிசாமி மனு!

சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு.

அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சின்னத்தை உரிமைகோர ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என்றும் வார்டு தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு உரிமைகோர பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment