வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்

வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம். கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், சிறு குறு தொழில் செய்யும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டுக்காகவே அவசர கால கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதாகவும், அத்திட்டத்தின் கீழ் வங்கிகள் … Read more

நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருப்பதைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள சீதாராமன், … Read more

பிரதமரின் 20 லட்சம் கோடி நிதி – விவசாயிகளுக்கு எவ்வளவு? எதற்கு?

கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் அளித்துள்ள 20 லட்சம் கோடி பணத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு அளிக்கப்படும் மற்றும் எந்தெந்த விவசாய துறைகளுக்கு அளிக்கப்படும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை தனது கோர முகத்தை தான் காண்பித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பொருளாத சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மக்களுக்கு நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி பணத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.  அதன் படி இந்த பணம் … Read more

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.  பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இந்த அறிவிப்பில், மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், … Read more

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு!

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு. பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்ர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில், உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியாவின் அறிவிப்பு, மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. வளரும் நாடுகளின் … Read more

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிப்பு – நிர்மலா சீதாராமன்

12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். … Read more

கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் – நிர்மலா சீதாராமன்

கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும், 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ விளம்பரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பேரழிவு நிவாரணம் ஆகியவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

ஏர் இந்தியா ,பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை -நிர்மலா சீதாராமன்

தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறது. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அவ்வப்போது சில இந்திய பொருளாதாரம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை போக்குவதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், தற்போது நஷ்டத்திலிருக்கும், ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெற்றோலியம் நிறுவனம் ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க … Read more

மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதில்லை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு இந்தி திப்பு செய்வதில்லை என்றும், தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்றும், இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு உடனடியாக வருவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூடியது என்றும், நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம்! மக்கள் வரவேற்பு!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார். இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  … Read more