வேகமாக பரவும் பறவை காய்ச்சல் ! இந்தியாவில் இருந்து தடை விதித்த நேபாள அரசு

இந்தியாவின் 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கோழி  இறைச்சி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. கோழித் தொழிலுக்கு முதன்மை சந்தையாக விளங்கும் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு நேபாள விவசாய மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.அனைத்து உள்ளூர் அலுவலகங்கள் … Read more

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8848.86 மீட்டராக அறிவிப்பு!

நேபாளமும் சீனாவும் புதியதாக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கண்டறிந்ததில் 8848.86 மீட்டர் நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது. உலகின் மிக உயரமான சிகரமாகிய எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருக்கும் என கூறப்பட்டது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என 1954 இல் இந்தியாவின் கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது. … Read more

நேபாளத்தில் சர்வதேச விமானம் செப்டம்பர்-1 முதல் மீண்டும் தொடக்கம்.!

செப்டம்பர் 1 முதல் நேபாளம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க உள்ளது . கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது என்று நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நேபாளம் மார்ச் 22 அன்று சர்வதேச விமானங்களை நிறுத்தியது. ஆகஸ்ட் 17 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க நாடு முன்னர் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் … Read more

இந்தியா-நேபாளம் இடையே இன்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை.!

இந்தியா, நேபாளம் புதுடில்லியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இமயமலையில் புதுடெல்லி நிதியளிக்கும் அபிவிருத்தி திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக இந்தியாவும் நேபாளமும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.எல்லையில் உறவுகள் தாக்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் உயர் மட்ட கூட்டம் இதுவாகும். இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் நேபாள வெளியுறவு செயலாளர் ஷங்கர் தாஸ் பைராகி ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைபெறுகிறது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டத்தின் போது, ​​எல்லை தாண்டிய இரயில் … Read more

ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!

ராமர் பற்றிய  பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார். … Read more

அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது.! பகவான் ராமர் ஒரு நேபாளி.! – அந்நாட்டு பிரதமர் பேச்சால் சர்ச்சை.!

இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியா மற்றும் நேபாள நாட்டுக்கு இடையே சில கருத்து மோதல்கள் நிலவி வந்தது. இந்திய எல்லைகளை உள்ளடக்கி நேபாள அரசு வரைபடத்தை வெளியிட்டு அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டு சர்ச்சையானது. பின்னர், இந்த கருத்துமோதல்கள் சற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருத்து வருகிறது. இந்நிலையில், தற்போது நேபாள … Read more

அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கும் நேபாளத்தில் ‘திடீர்’ தடை.! ஒரு சேனலை தவிர…

இந்திய தனியார் செய்தி சேனல்கள், நேபாள நாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டுவருவதாக கூறி, தடை செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை நேபாளம் அரசு திடீரென உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், அந்த இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் நேபாள அரசு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது. அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கூட வழங்கப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து இந்திய – நேபாள அரசுகளுகளுக்கிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. நேபாள அரசு சீனாவுடன் … Read more

கேள்விக்குறியாகி ஒலியின் பதவி??காத்மாண்டுவில் கதகதப்பு!

நேபாள பிரதமரின் பதவிக்கு எதிராக காத்மண்டுவில் குரல் எதிரொலிக்க துவங்கியுள்ள நிலையில் கட்சியின் நிலைக்கூட்டம் நாளை கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேபாள  நாட்டில் பிரதமர்  பதவி வகித்து வருபவர் கே.பி.ஷர்மா ஒலி இவரை அப்பதவி இருந்து விலகுமாறு கூறி ஆளுகின்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் போர்க்கொடி துாக்கி உள்ள நிலையில் அவசரமாக மீண்டும் நாளை கட்சியின் நிலைக்குழு கூட்டம் குறித்து  தகவல் வெளியாகி உள்ளதுநடக்கிறது. கூட்டத்தில் நேபாள பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட … Read more

நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும் – சுதின்ரா படோரியா

நேபாளம் இந்தியாவுடன் நட்புறவைத் தொடர வேண்டும்  என்று பகுஜன் சமாஜ்  கட்சியின் சுதின்ரா படோரியா தெரிவித்துள்ளார். நேபாளத்தில் அண்மையில் இந்தியர்களுக்கான புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்ப்பை தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்குடையில் தான் இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட … Read more

இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது- ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் அண்டை நாடாக இருந்து வருகிறது நேபாளம்.இந்த நாடு இந்தியாவுடன்  1800 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கணக்குபடி லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று அண்மை காலமாக கருத்து கூறிவருகிறது. மேலும், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் தங்களது பகுதி என நேபாளம் உரிமை கோரிவருகிறது.இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், … Read more